01-21-2006, 07:58 PM
<b>கிளிநொச்சியில் மாமனிதர் ஞானரதனுக்கு வணக்க நிகழ்வு
மாமனிதர் ஞானதரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
கிளிநொச்சியில் உள்ள பண்பாட்டு மண்டபத்தில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் சி.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைச் சுடரினை போராளி தமிழ்க்கவி ஏற்றிவைக்க, மாமனிதர் ஞானதரனின் உருவப்படத்திற்கான ஈகச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலளர் அ.பசுபதிப்பிள்ளை ஏற்றிவைக்க, மலர் மாலையினை செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் ஏற்றிவைத்தார்
நினைவுரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன், தமிழீழ கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, புலிகளின் குரல் பொறுப்பாளர் நா.தமிழ்ழன்பன், நிதர்சனப் பொறுப்பாளர் சேரலாதன், படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் போராளிகள், படைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
<i>[b]புதினம்.கொம்</b></i>
மாமனிதர் ஞானதரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
கிளிநொச்சியில் உள்ள பண்பாட்டு மண்டபத்தில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் சி.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைச் சுடரினை போராளி தமிழ்க்கவி ஏற்றிவைக்க, மாமனிதர் ஞானதரனின் உருவப்படத்திற்கான ஈகச்சுடரினை கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலளர் அ.பசுபதிப்பிள்ளை ஏற்றிவைக்க, மலர் மாலையினை செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் ஏற்றிவைத்தார்
நினைவுரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன், தமிழீழ கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, புலிகளின் குரல் பொறுப்பாளர் நா.தமிழ்ழன்பன், நிதர்சனப் பொறுப்பாளர் சேரலாதன், படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் போராளிகள், படைப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
<i>[b]புதினம்.கொம்</b></i>
"
"
"

