01-21-2006, 07:52 PM
ஏ9 பாதை போக்குவரத்துக்கள் மூடப்பட்டுள்ளன.
இன்று மாலை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக படைச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏ 9 வீதியின் ஊடாக 52 வது படைத்தரப்பினருக்கு குடிநீர் எடுத்து வருவதற்காக பவுசருடன் முகாமை விட்டு வெளியே வந்த பொழுது, முகாமிற்கு வெளியே மறைந்திருந்த துப்பாக்கிதாரிகளினாலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஏ 9 பாதையின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தகவல் மூலம்-பதிவு.கொம்
இன்று மாலை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக படைச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏ 9 வீதியின் ஊடாக 52 வது படைத்தரப்பினருக்கு குடிநீர் எடுத்து வருவதற்காக பவுசருடன் முகாமை விட்டு வெளியே வந்த பொழுது, முகாமிற்கு வெளியே மறைந்திருந்த துப்பாக்கிதாரிகளினாலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை அடுத்து ஏ 9 பாதையின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தகவல் மூலம்-பதிவு.கொம்
"
"
"

