01-21-2006, 07:45 PM
<b>திருமலை சேருநுவரப் பகுதியில் ஊர்காவல் படைவீரர் மற்றும் சிங்கள காடையரும் சுட்டுக்கொலை.</b>
திருக்கோணலையில் சேருநுவரப் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா ஊர்காவல்படை வீரர் ஒருவரும் சிங்கள காடையர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இன்று காலை 8.35 மணிக்கு சேருநுவரப் பிரதான வீதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்பொழுது கொல்லபட்டவர்கள் உர்காவல் படை வீரரான 26 அகவையுடைய நிலாந்த மடுகல,சிங்கள காடையரான 34 அகவையுடைய மகிந்த நவரட்ண என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் மாருவில நோக்கிச் சென்ற இருவரையும் வீதியில் வைத்து வழிமறித்த தாக்குதலாளிகள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
<i><b>பதிவு.கொம்</b></i>
திருக்கோணலையில் சேருநுவரப் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா ஊர்காவல்படை வீரர் ஒருவரும் சிங்கள காடையர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இன்று காலை 8.35 மணிக்கு சேருநுவரப் பிரதான வீதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்பொழுது கொல்லபட்டவர்கள் உர்காவல் படை வீரரான 26 அகவையுடைய நிலாந்த மடுகல,சிங்கள காடையரான 34 அகவையுடைய மகிந்த நவரட்ண என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் மாருவில நோக்கிச் சென்ற இருவரையும் வீதியில் வைத்து வழிமறித்த தாக்குதலாளிகள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
<i><b>பதிவு.கொம்</b></i>
"
"
"

