01-17-2004, 07:05 AM
<b>கல்வி கற்க வேண்டிய வயதில் கையிலே துப்பாக்கி ஏந்திய சிறுவர்களும கோரப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்களைத் தாங்கியபடி தாயின்றித் தந்தையின்றித். தனயனின்றி விரக்தியுடன் வாழும் விடலைகளையும்; இன்று வந்து போவோர் அறிவார்களா?. அப்படி அறிந்து உணர்ந்திருந்தால் அவர்கள் சொல்,செயல் ,னடை,உடை,பாவனை வேறு . அப்படியானவர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இது பொருந்தாது
நான் 83 இல் பிறந்தவன். தொடர்ச்சியான் இடம் பெயர்வுகளினை பலமுறை எதிர் கொன்டவன்.என் போன்ற மனநிலையில் உள்ளவர்களே இன்றய இளையவர்கள். பொதுவாக கலாச்சாரப்பாதிப்பு வெளிக்காட்டப்படுவது இன்றய இளையவர்களிலேயே தவிர நேற்றய இளயவர்களில் அல்ல
மனித மனம் என்பது அலைபாயக்கூடியது....தேவைகளையும் ஆசைகளயும் பொறுத்து மாறக்கூடியது.காணாத ஒன்றை காணும் பொழுது மனம் நிலைதடுமாறுகின்றது.அந்த நினைப்பிலேயே மனம் தவிக்கிறது.இன்றய இளயவர்களின் உண்மை நிலை இது தான்.
னாகரீக மோகத்தின் பக்க விளைவுகள் அந் நாகரீகம் தோன்றிய நாட்டில் இருக்காது.னம் போன்ற் நாகரீகமடையும் நாடுகளில் தான் அதன் தாக்கம் வலுப்பெற்றிருக்கும்.இதனை புரிந்து கொள்ள் வேண்டும்
என்னால் இப்படி உடுத்த முடியவில்லயே,என்னால் இப்படி பந்தாவாக வலம்வர முடியவில்லயே என ஆதங்கப்படுபவனில் தான் அதன் தாக்கம் தெரியும்.
கருத்து குறுவது சுலபம்.கடைப்பிடிப்பது தான் கடினம்.
அதை அனுபவித்தவனுக்குத் தான் அந்த ஆதஙம் புரியும்.னான் அனுபவித்தவன்.
இது வியாதியுமல்ல் பக்க விளைவுமல்ல
வெளினாட்ட்வர்கள் விளங்கிக் கொள்ள் வேன்டிய உன்மை</b>
நான் 83 இல் பிறந்தவன். தொடர்ச்சியான் இடம் பெயர்வுகளினை பலமுறை எதிர் கொன்டவன்.என் போன்ற மனநிலையில் உள்ளவர்களே இன்றய இளையவர்கள். பொதுவாக கலாச்சாரப்பாதிப்பு வெளிக்காட்டப்படுவது இன்றய இளையவர்களிலேயே தவிர நேற்றய இளயவர்களில் அல்ல
மனித மனம் என்பது அலைபாயக்கூடியது....தேவைகளையும் ஆசைகளயும் பொறுத்து மாறக்கூடியது.காணாத ஒன்றை காணும் பொழுது மனம் நிலைதடுமாறுகின்றது.அந்த நினைப்பிலேயே மனம் தவிக்கிறது.இன்றய இளயவர்களின் உண்மை நிலை இது தான்.
னாகரீக மோகத்தின் பக்க விளைவுகள் அந் நாகரீகம் தோன்றிய நாட்டில் இருக்காது.னம் போன்ற் நாகரீகமடையும் நாடுகளில் தான் அதன் தாக்கம் வலுப்பெற்றிருக்கும்.இதனை புரிந்து கொள்ள் வேண்டும்
என்னால் இப்படி உடுத்த முடியவில்லயே,என்னால் இப்படி பந்தாவாக வலம்வர முடியவில்லயே என ஆதங்கப்படுபவனில் தான் அதன் தாக்கம் தெரியும்.
கருத்து குறுவது சுலபம்.கடைப்பிடிப்பது தான் கடினம்.
அதை அனுபவித்தவனுக்குத் தான் அந்த ஆதஙம் புரியும்.னான் அனுபவித்தவன்.
இது வியாதியுமல்ல் பக்க விளைவுமல்ல
வெளினாட்ட்வர்கள் விளங்கிக் கொள்ள் வேன்டிய உன்மை</b>

