01-21-2006, 02:59 PM
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->நீர் கேக்கும் அதே கேள்வி தானே ராஜாதிராஜாவும் லகிலுக்கும் கேட்கின்றனர் ஏன் நீங்கள் தமிழ் வெறியோடு நிற்கிறீர்கள் ஏன் சிங்களவனோடு சண்டை பிடிக்கிறீர்கள் என்று ,உமக்கும் அவர்களுக்கு சொன்ன பதிலே சொல்கிறேன்.
சிங்களவர் எமை அடக்கி ஆள முற்பட்டதாலெயே நாம் அவர்களுக்கு எதிராக் கிளர்ந்தோம்.அதே தான் ஆரியரும் செய்தனர்.அவர்கள் வந்தேறு குடிகளாகி வந்து திராவிடரை தமிழரை அடக்கி ஆண்டனர்.அந்த அடக்கு முறையின் எச்ச சொச்சம் தான் இன்றைய சாதி அமைப்பு முறை. என்று அது ஒழியுமோ ,என்று உம் போன்றவர் நாங்கள் அப்படி நீங்கள் அப்படி என்று கதைப்பது ஒழியுமோ அன்று தான் ஆரிய அடக்குமுறையின் மிச்ச சொச்சங்களும் ஒழியும்.இந்த வரலாற்று அடக்குமுறயை மறைக்க முயலும் உம் போன்றவருக்கும், தமிழருக்கு இங்கு என்ன பிரச்சினை எல்லாரும் சிறிலன்கன் தானே மனிதர் தானே ஏன் பிரிவினை கேட்கிறீர்கள் என்னும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம்?
அடக்குபுவன் ஆள்பவன் இங்கே பாகுபாடு கிடயாது எல்லாரும் ஒருவரே என்று தான் சொல்வான் ,அடக்கப்பட்டவன் ,அடக்கப்படுபவனுக்குத் தான் தெரியும் வேறுபாடு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சிங்களவன் அடக்கினான் சரி..ஈழத்தில் எங்கே ஆரியன்.. ஈழத்தில் நடைமுறையில் இருந்த சமூக அடக்குமுறைகளுக்கு ஈழத்தமிழரே சொந்தம். ஈழத்தில் ஆரியர் என்று கூறத்தக்கவர்கள்..தமிழர்களுக்குள் இருக்கவில்லையே..! சிங்களவர்கள் தான் ஆரியர்கள் என்று பேசுகிறீர்கள்.. இப்போ பிரச்சனை ஆரிய திராவிட பிரச்சனையல்ல.. இலங்கையில் சிறுபான்மையின்ரான தமிழர்கள் சிங்கள பெளத்த பெருன்பான்மை இனத்தால் அடக்கப்படுவதே அன்றி..வேறில்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சிங்களவர் எமை அடக்கி ஆள முற்பட்டதாலெயே நாம் அவர்களுக்கு எதிராக் கிளர்ந்தோம்.அதே தான் ஆரியரும் செய்தனர்.அவர்கள் வந்தேறு குடிகளாகி வந்து திராவிடரை தமிழரை அடக்கி ஆண்டனர்.அந்த அடக்கு முறையின் எச்ச சொச்சம் தான் இன்றைய சாதி அமைப்பு முறை. என்று அது ஒழியுமோ ,என்று உம் போன்றவர் நாங்கள் அப்படி நீங்கள் அப்படி என்று கதைப்பது ஒழியுமோ அன்று தான் ஆரிய அடக்குமுறையின் மிச்ச சொச்சங்களும் ஒழியும்.இந்த வரலாற்று அடக்குமுறயை மறைக்க முயலும் உம் போன்றவருக்கும், தமிழருக்கு இங்கு என்ன பிரச்சினை எல்லாரும் சிறிலன்கன் தானே மனிதர் தானே ஏன் பிரிவினை கேட்கிறீர்கள் என்னும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம்?
அடக்குபுவன் ஆள்பவன் இங்கே பாகுபாடு கிடயாது எல்லாரும் ஒருவரே என்று தான் சொல்வான் ,அடக்கப்பட்டவன் ,அடக்கப்படுபவனுக்குத் தான் தெரியும் வேறுபாடு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சிங்களவன் அடக்கினான் சரி..ஈழத்தில் எங்கே ஆரியன்.. ஈழத்தில் நடைமுறையில் இருந்த சமூக அடக்குமுறைகளுக்கு ஈழத்தமிழரே சொந்தம். ஈழத்தில் ஆரியர் என்று கூறத்தக்கவர்கள்..தமிழர்களுக்குள் இருக்கவில்லையே..! சிங்களவர்கள் தான் ஆரியர்கள் என்று பேசுகிறீர்கள்.. இப்போ பிரச்சனை ஆரிய திராவிட பிரச்சனையல்ல.. இலங்கையில் சிறுபான்மையின்ரான தமிழர்கள் சிங்கள பெளத்த பெருன்பான்மை இனத்தால் அடக்கப்படுவதே அன்றி..வேறில்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

