01-21-2006, 06:54 AM
மக்களை வர விடாது தடுத்து படையினர் சோதனைக் கெடுபிடி
மட்டக்களப்பு மாவட்டத்தின் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்கு பொது மக்கள் வருவதற்கு நேற்று படையினர் பலத்த சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பிளாந்துறையில் நேற்று இடம்பெற்றத் தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ளாதவாறு இந்தக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பட்டிருப்பு, அம்பிளாந்துறை, மண்முனை, வவுணதீவு, செங்கலடிக் கறுத்தப்பாலம் ஆகிய நுழைவாயில்களிலூடாக மக்களை அனுமதிப்பதில் படையினர் பலத்த கெடுபிடிகளை மேற்கொண்டதுடன் அதிகளவான மக்களை திருப்பி அனுப்பிள்ளனர்.
தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்கு பொது மக்கள் வருவதற்கு நேற்று படையினர் பலத்த சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பிளாந்துறையில் நேற்று இடம்பெற்றத் தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ளாதவாறு இந்தக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பட்டிருப்பு, அம்பிளாந்துறை, மண்முனை, வவுணதீவு, செங்கலடிக் கறுத்தப்பாலம் ஆகிய நுழைவாயில்களிலூடாக மக்களை அனுமதிப்பதில் படையினர் பலத்த கெடுபிடிகளை மேற்கொண்டதுடன் அதிகளவான மக்களை திருப்பி அனுப்பிள்ளனர்.
தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு
"
"
"

