01-21-2006, 04:56 AM
ஆருரன் அண்ணா
நண்பர் ஒருவர் சொன்ன விடயம். 95ம் ஆண்டு யாழ்பாணத்தில் இருந்து எங்கள் சனம் இடம்பெயரும் போது இந்தியாவின் சனநாயகம் வாய்திறக்கவில்லை. அப்போது ஜநா செயலாளராக இருந்த புூட்றஸ் காலி முதல் பலர் குரல்கொடுத்தபோதும் இந்தியா வாய் மூடி மௌனியாகத் தான் இருந்தது.
ஆனால் ஓயாத அலைகள் தாக்குதலில், 40 000 இராணுவம் யாழ்பாணத்தில் மாட்டுப்பட்டு தவித்தபோது உடனே பாய்ந்தடித்து ஓடி வந்தது. அப்போது மத்திய அரசின் முகத்தை இனம் கண்டு கொண்டோம்.
எனவே தமிழனுக்கு அரைக்கிலோ அரிசியும், சாம்பாரும் சட்னியும் தான் தேவை என்று 87ல் உணவுப் பொட்டலம் போட்டபோதும் சரி, இப்போதும் சரி மத்திய அரசு தீர்மானமாக இருக்கின்றது போலத்தான் தோன்றுகின்றது
நண்பர் ஒருவர் சொன்ன விடயம். 95ம் ஆண்டு யாழ்பாணத்தில் இருந்து எங்கள் சனம் இடம்பெயரும் போது இந்தியாவின் சனநாயகம் வாய்திறக்கவில்லை. அப்போது ஜநா செயலாளராக இருந்த புூட்றஸ் காலி முதல் பலர் குரல்கொடுத்தபோதும் இந்தியா வாய் மூடி மௌனியாகத் தான் இருந்தது.
ஆனால் ஓயாத அலைகள் தாக்குதலில், 40 000 இராணுவம் யாழ்பாணத்தில் மாட்டுப்பட்டு தவித்தபோது உடனே பாய்ந்தடித்து ஓடி வந்தது. அப்போது மத்திய அரசின் முகத்தை இனம் கண்டு கொண்டோம்.
எனவே தமிழனுக்கு அரைக்கிலோ அரிசியும், சாம்பாரும் சட்னியும் தான் தேவை என்று 87ல் உணவுப் பொட்டலம் போட்டபோதும் சரி, இப்போதும் சரி மத்திய அரசு தீர்மானமாக இருக்கின்றது போலத்தான் தோன்றுகின்றது
[size=14] ' '

