01-16-2004, 11:37 AM
ஓம்=அ+உ(ம்-இசைக்காக சேர்ந்தது)
தமிழில், அ=8, உ=2(தமிழ் எண்கள்) எனவே 8+2=10.
மேழும் தமிழில் 10=ய. ய=ஆன்மா என்று பொருள்.எனவே அ+உ(ம்)=8+2=ஓம்=10=ய=ஆன்மா.
மண்ணால் ஆன இந்த யாக்கையை உயிர் ஆள,உயிரை ஆன்மா ஆள்கிறது. இதை உணர்வே நாம் ஓம்-மை ஒலித்து தியானிக்கின்றோம்.
திருவாசகத்தில் "எட்டிரண்டும் அறியாதவனை.."என்ற அடியும் இப்பொருளால் விளங்கும்.
தமிழில், அ=8, உ=2(தமிழ் எண்கள்) எனவே 8+2=10.
மேழும் தமிழில் 10=ய. ய=ஆன்மா என்று பொருள்.எனவே அ+உ(ம்)=8+2=ஓம்=10=ய=ஆன்மா.
மண்ணால் ஆன இந்த யாக்கையை உயிர் ஆள,உயிரை ஆன்மா ஆள்கிறது. இதை உணர்வே நாம் ஓம்-மை ஒலித்து தியானிக்கின்றோம்.
திருவாசகத்தில் "எட்டிரண்டும் அறியாதவனை.."என்ற அடியும் இப்பொருளால் விளங்கும்.

