01-21-2006, 01:58 AM
பருத்தித்துறை மாயக்கையில் ஒருவர் சுட்டுக்கொலை
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 04:25 ஈழம்] [ந.ரகுராம்]
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி மாயக்கையில் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த தாமோதிரம்பிள்ளை சுந்தரலிங்கம் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் யாழ். மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புதினம்
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 04:25 ஈழம்] [ந.ரகுராம்]
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி மாயக்கையில் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த தாமோதிரம்பிள்ளை சுந்தரலிங்கம் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் யாழ். மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புதினம்

