Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாலுசந்தியில் தேசவிரோதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை
#3
பருத்தித்துறை மாயக்கையில் ஒருவர் சுட்டுக்கொலை
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 04:25 ஈழம்] [ந.ரகுராம்]
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி மாயக்கையில் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த தாமோதிரம்பிள்ளை சுந்தரலிங்கம் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் யாழ். மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Snegethy - 01-20-2006, 04:27 PM
[No subject] - by வன்னியன் - 01-21-2006, 01:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)