01-20-2006, 09:53 PM
Eswar Wrote:என்ன நடக்குது இங்க. வேலையால வந்து என்ர கருத்து எழுதப் போனா அங்க யாரோ எழுதிக்கிடக்கு. எனக்கு ஒருநாள்கூடத் தரமாட்டிங்களா.ஆஆஆஆஆஆஆ(தமிழினி ஸ்ரைல்)
<b>ஓ ஈஸ்வர் அண்ணா. நான் சொன்னான் இன்று அவகாசம் உங்களுக்கு கொடுத்து நீங்கள் இன்று வைக்காவிட்டால். நாளை யாரையாவது வைக்க சொன்னேன். அதற்குள் காக்காவன்னியன் முந்திட்டார். நீங்கள் அடுத்தாக வையுங்கோ. பிளீஸ் கோவிக்காதீங்கோ அண்ணா.
புரிந்துணர்வுக்கு நன்றீ</b>
<b> .. .. !!</b>

