01-20-2006, 07:41 PM
<span style='color:green'><b>திருமலை கண்காணிப்புக் குழுகள் மீண்டும் தொடக்கம்</b>
திருகோணமலையில் இடை நிறுத்தப்பட்ட பேர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஆர்தர் டுவிட்டன் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட கண்காணிப்பாளர்கள் தங்கள் அலுவலகத்தில் இன்று மீண்டும் பணிகளைத் தொடங்கினர்.
இருப்பினும் அலுவலகத்திற்கு வெளியே சென்று எந்த விதமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை.
திருகோணமலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக 2 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது</span>.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
திருகோணமலையில் இடை நிறுத்தப்பட்ட பேர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் ஆர்தர் டுவிட்டன் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட கண்காணிப்பாளர்கள் தங்கள் அலுவலகத்தில் இன்று மீண்டும் பணிகளைத் தொடங்கினர்.
இருப்பினும் அலுவலகத்திற்கு வெளியே சென்று எந்த விதமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை.
திருகோணமலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்புக் குழுவின் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக 2 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது</span>.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

