Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல்
#1
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல்

சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகளை 'அடக்கிப் போடுங்கள்' என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடி மிரட்டல் விடுத்துள்ளார்.


சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சில ஊடக ஆசிரியர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, "நீங்கள் எல்லாம் செய்திகளை அடக்கிப் போடுங்கள்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும் நோர்வேயில் தனக்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்றும் தாம் நோர்வேக்கு சென்று பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் இதை சிங்கள ஊடக ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சு நடத்த முன்வருவது, சர்வதேசத்தின் அழுத்தத்தினால்தான் என்றும் இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

புதினம்
Reply


Messages In This Thread
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல் - by நர்மதா - 01-20-2006, 06:35 PM
[No subject] - by நர்மதா - 01-21-2006, 01:12 PM
[No subject] - by kurukaalapoovan - 01-21-2006, 04:57 PM
[No subject] - by சந்தியா - 01-21-2006, 06:49 PM
[No subject] - by Thala - 01-21-2006, 10:39 PM
[No subject] - by MEERA - 01-23-2006, 09:04 PM
[No subject] - by sinnappu - 01-23-2006, 09:29 PM
[No subject] - by MUGATHTHAR - 01-24-2006, 06:30 AM
[No subject] - by kurukaalapoovan - 01-24-2006, 09:52 AM
[No subject] - by நர்மதா - 01-24-2006, 10:35 AM
[No subject] - by Vasampu - 01-24-2006, 02:18 PM
[No subject] - by தீபா - 01-24-2006, 03:12 PM
[No subject] - by ஈழமகன் - 01-26-2006, 11:40 AM
[No subject] - by iruvizhi - 01-26-2006, 11:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)