01-16-2004, 09:44 AM
இன்று இந்தியாவிலிருந்து வருகிற பட பஷனை விட புலத்திலிருந்து ஒண்டும் போகேல்லை. புலத்திலை நிங்கள் சொல்வது நடந்தாலும் அதற்கும் தயாகத்தில் நடப்பதற்கும் தொடுப்பு போடாதையுங்கோ.. 70களிலை மினிஸ்கேட் வரேக்கை புலத்திலையிருந்தே கொண்டு பேனவை.. ஆடை சுதந்திரம் தனி மனித உரிமை, அடுத்தவனை அவலப்படுத்தாதவரை அது அவர் அவர் பிரச்சனை. அனால் இப்ப தாயகத்திலை நடக்கிற கூத்தகளுக்கு புலத்தை சுட்டிக்காட்டினால் புலத்தில் உள்ளதுகள் ஒண்டும் செய்ய முடியது. தென்இந்தியாவில் கூட இப்ப இந்த பிரச்சனை இருக்கு.. அங்கை எப்ப எம்ரீவீ வந்துதோ அப்பவே இது தொத்தி விட்டது, இப்ப அது மற்ற இடங்களுக்கும் பரவுது. பரப்புபவர்கள் சிம்ரான், ரம்பா, ஜோதிகா போன்றர்களே..

