01-16-2004, 07:07 AM
சாதீயம் சாத்வீகம் பேசியே தமிழர்களை தாமே மட்டம் தட்டுவதில் பழம்பெரும் எழுத்தாளார்கள் நிறைய இருக்கின்றார்கள்.
இளங்கோ சொல்வதுபோல் கொழும்பில் இருந்து குதிப்பவர் முன்பு யாழ்ப்பானத்தில் இருந்து கொழும்பு வாழ் மக்களை குறைகூறினார் தற்சமயம் கொழும்பில் இருந்து புலம்பெயர்வாழ் மக்களை வசைபாடுகின்றார். இனி புலம்பெயர் தேசம் சென்று சந்திர செவ்வாய் கிரகத்தில் யாரும் இருந்தால் அவர்களை வசை பாடுவாரோ!
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் பேசும்
தாத்தா உங்கள் கருத்து ஆதங்கமாக தெரியவில்லை அவசரமானதாகவல்லவா தோன்றுகின்றது
இளங்கோ சொல்வதுபோல் கொழும்பில் இருந்து குதிப்பவர் முன்பு யாழ்ப்பானத்தில் இருந்து கொழும்பு வாழ் மக்களை குறைகூறினார் தற்சமயம் கொழும்பில் இருந்து புலம்பெயர்வாழ் மக்களை வசைபாடுகின்றார். இனி புலம்பெயர் தேசம் சென்று சந்திர செவ்வாய் கிரகத்தில் யாரும் இருந்தால் அவர்களை வசை பாடுவாரோ!
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் பேசும்
தாத்தா உங்கள் கருத்து ஆதங்கமாக தெரியவில்லை அவசரமானதாகவல்லவா தோன்றுகின்றது
[b] ?

