01-20-2006, 02:16 PM
ராஜாதிராஜா, ஆரியப்படையெடுப்பு பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது நவீன மரபணு ஆராச்சியால் என்று ஆப்பிழுத்தது நீங்கள். தொல்பியல் சான்றுகள் மொழிகள் கலாச்சாரங்கள் வரலாற்று ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படுபவையால் நியாயப்படுத்தப்பட்டதை விஞ்ஞானச் சொற்களால் பூசி மொழுகி பெய் என்று தர்க்கிக்க வெளிக்கிட்டது நீங்கள். இப்போது சரிவரவில்லை என்றதும் உங்களில் ஒன்றாக பாருங்கோ ஒரே தட்டில் தானே இருக்கிறம் என்று குத்துக்கரணம் அடிக்குறீங்கள்.
பார்பனியத்தை வழத்து கடவுளின் பெயரால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துற பருப்பு இனியும் வேகாது என்றவுடன் விஞ்ஞானத்தின் பெயரால் ஒரே தட்டில் ஒட்ட நிக்குறியள்.
மற்றவர்களை மடையராக்கும் இந்த இரட்டை வேடத்தை நிப்பாட்டினா கன பிரச்சனைகள் இருக்காது அய்யா.
பார்பனியத்தை வழத்து கடவுளின் பெயரால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துற பருப்பு இனியும் வேகாது என்றவுடன் விஞ்ஞானத்தின் பெயரால் ஒரே தட்டில் ஒட்ட நிக்குறியள்.
மற்றவர்களை மடையராக்கும் இந்த இரட்டை வேடத்தை நிப்பாட்டினா கன பிரச்சனைகள் இருக்காது அய்யா.

