Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசத்தின் புயல்கள்
#6
பேராட்டாம் என்றால் பல புயல்களை சந்தித்துதான் ஆகவேண்டும்.

கலாச்சாரம் என்பது எம்மில்தான் தங்கி இருக்கின்றது. அடுத்தவன் என்ன செய்கின்றான் என்று பார்ததுசெய்ய முயன்றால் நாம் மேல்நோக்கி போகமாட்டோம். கீழ்நோக்கித்தான் போவோம்.
எமக்கென்று ஒரு வரையறையை எமக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டால் என்றென்றும் வெற்றிதான்.

குப்பிவிளக்கில் படித்தபோது கிடைத்த பெறுபேறுகள் குழிழ் விளக்குகளினால் குறைந்துபோகின்றது என்ற ஆதங்கம் உண்மையானது. அதை நினைக்க வேதனைதான். அதற்கான காரணம் புலம்பெயர்ந்து சென்றவர்களின் மீள் வருகை என்று கணக்கிலெடுப்பது மிகப்பெரிய தவறு.
இன்றைய இந்த வீழ்ச்சிக்கான காரணம் இளைஞர் யுவதிகளிற்கு கிடைத்துள்ள கட்டுப்பாடற்ற தன்மை. யாழ் மண்ணிலே இராணுவ ஆட்சியும் இல்லை புலிகளின் ஆட்சியும் இல்லை. இரண்டும்கெட்டான் நிலையில்தான் தேசம் அழுகின்றது.

முற்றுமுழுதான காரணம் எமது இளைஞர்களின் தான்தோன்றித்தனமான போக்கு
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by mohamed - 01-15-2004, 03:26 PM
[No subject] - by yarl - 01-15-2004, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-15-2004, 06:11 PM
[No subject] - by Mathivathanan - 01-15-2004, 09:14 PM
[No subject] - by Paranee - 01-16-2004, 06:59 AM
[No subject] - by Paranee - 01-16-2004, 07:02 AM
[No subject] - by Mathivathanan - 01-16-2004, 09:12 AM
[No subject] - by mohamed - 01-16-2004, 09:44 AM
[No subject] - by shanthy - 01-16-2004, 10:23 AM
[No subject] - by kuruvikal - 01-16-2004, 05:14 PM
[No subject] - by vasisutha - 01-16-2004, 07:22 PM
[No subject] - by kuruvikal - 01-17-2004, 10:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)