01-20-2006, 01:24 PM
அய்யா,
பெரியார் செய்தது வேறு.... நீங்கள் சொல்வது வேறு.....
பார்ப்பனீயம் சமுதாய ஏற்றத்தாழ்வுக்கு வித்திட்டதால் அதை அவர் எதிர்த்தார்.... இப்போது அந்த அளவு சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்பதால் பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவரது பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்
பெரியார் செய்தது வேறு.... நீங்கள் சொல்வது வேறு.....
பார்ப்பனீயம் சமுதாய ஏற்றத்தாழ்வுக்கு வித்திட்டதால் அதை அவர் எதிர்த்தார்.... இப்போது அந்த அளவு சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்பதால் பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவரது பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்
,
......
......

