01-20-2006, 08:26 AM
<span style='color:brown'>தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார்
நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார் படத்திற்கான தமிழீழ தேசியத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் அணிவித்தார்கள் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவான போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர் இவரின் இறுதிச் சடங்குகள் நாளையதினம் கொழுபில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. </span>
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஏற்றிவைத்தார் படத்திற்கான தமிழீழ தேசியத்தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் அணிவித்தார்கள் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவான போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர் இவரின் இறுதிச் சடங்குகள் நாளையதினம் கொழுபில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. </span>
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

