01-15-2004, 05:03 PM
இதில் சிக்கல் என்னவென்றால் புலம் பெயர்ந்து தாயகம செல்பவர்கள கிட்டத்தட்ட ஒரு காய்ந்த மாடு கம்பில் வீழ்ந்த நிலையில போகிறவர்கள .அதனை தாயகத்தில உள்ளவர்கள் பெரிது படுததாமல அணைத்துச்செல்லவேண்டியது தாயத்தில் உள்ளவர்களது கடமை..
தாயகம என்றால் அதுதானே...
தாயகம என்றால் அதுதானே...

