01-15-2004, 03:26 PM
முதலில் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் (ஒரு நாள் முந்தி சொல்கிறேன் உங்களுக்கு). நீங்கள் நல்லா எழுதுறீங்கள் அனால் நடக்கும் தவறுகள் அநீதிகளுக்கு மற்றவர்களை நன்கே சாடுகிறீர்கள். குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களை. நான் பலம் பெயர முன்பே, 80களின் ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன அத்தனையும் நடை பெற்றது. நிங்கள் சொல்லும் அவ்வளவு விடயமும் தற்போது சகல இடங்களிலும் நடைபெறுகிறது. கல்வி என்பது மனித அறிவை வழர்க்கவே அன்றழ வயிறு வழர்த்து நல்ல சீதனம் வாங்க அல்ல. நமது சமுதாயம் இன்று பினநோக்கி செலல காரணம் நமது கல்விக் கலாச்சாரமும் படித்தவர்களின் தலைக்கனமுமே. ஒரு நாட்டுள் வாழ தயாராக இருந்த தமிழ் மக்கள் அடக்கப்பட்ட பின்னர்தான் போராட்டம் தொடங்கியது. நீங்கள் சொன்ன கலாச்சார அழிவு போராட்டத்திற்கு மன்னரே ஆரம்பமாகியது. சிங்கள தேசத்தால்... அனால் அது பின்னர் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால் அடங்கி போனது. எழுபதுகளில் மினிஸ்கேட் பசன் நம்ம ஊருக்கு வந்ததை நான் சிறுவயதில் பார்த்தேன். எனவே வெறுமனை மறடறவர்களை குறை கூறுவதை விடுத்து நமது கலாச்சாரத்தின் வரைமுறைகளை கேழ்வி கேழுங்கள். பதில் தானக வரும்.

