06-23-2003, 12:57 PM
<img src='http://news.tamilnet.com/img/publish/2003/06/slfp_2s.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://news.tamilnet.com/img/publish/2003/06/slfp_3s.jpg' border='0' alt='user posted image'>கடந்த 14ம் திகதி கப்பல் தகர்ப்புக்கு சந்திரிக்கா அம்மையார் நிட்டம்புவையில் வைத்து உரிமை கோரியுள்ளார். ஆயுதக்கடத்தலை முறியடிக்கவும் தேசத்தையும் சிங்கள் பெருங்குடி மக்களையும் பாதுகாக்குமுயரிய எண்ணத்தில் தான் அதை செய்ததாகவும் கூறியுள்ள அம்மையார் எதிர்காலத்தில் வரிப் பொடியளோடு பேசி சமாதானத் தீர்வும் காண்பாவாம் ஆனால் தற்போது தமிழீழம் இருவாகயிருப்பதை தடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதற்கிடையில் அணிலார் பீரிஸார் என்று ஒரு குழு லண்டன் வந்துள்ளது அக்குழுவுடன் நோர்வே பிரதிநிதிகளும் இணையவுள்ளானர். அவர்கள் வரிப் பொடியளை இங்கு சந்திக்கக் கூடும் என்வும் கூறப்படுகிறது! இதற்கிடையில் அணிலார் லண்டன் வரமுதல் அம்மாவோடு ஒரு சந்திப்பை பலமணி நேரம் செலவிட்டு நடத்தியதாகவும் அதில் வரிப் பொடியளை எப்படி சர்வதேச ரீதியில் சிக்கவைத்து திணறடிப்பது உள்ளிட்ட பல விடையங்களும் ஆராயப்பட்டனவாம்! அப்ப அம்மாவும் அணிலாரும் ஒன்டுக்க ஒன்டு வெளியில நல்ல நாடகம் போடியினம்.....நல்ல அரசியல் விளயாட்டப்பா..?!
தமிழ் மக்களூம் வரிப் பொடியளும் அவதானமாக இருந்து செயல் பட்டால் தான் அழகாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் பின்னப்படும் பலமிக்க சூழ்ச்சி வலையில் இருந்து தப்ப வழிபிறக்கும்!
தகவல் தமிழ் நெற் மற்றும் பிற ஊடகங்கள்
<img src='http://news.tamilnet.com/img/publish/2003/06/slfp_3s.jpg' border='0' alt='user posted image'>கடந்த 14ம் திகதி கப்பல் தகர்ப்புக்கு சந்திரிக்கா அம்மையார் நிட்டம்புவையில் வைத்து உரிமை கோரியுள்ளார். ஆயுதக்கடத்தலை முறியடிக்கவும் தேசத்தையும் சிங்கள் பெருங்குடி மக்களையும் பாதுகாக்குமுயரிய எண்ணத்தில் தான் அதை செய்ததாகவும் கூறியுள்ள அம்மையார் எதிர்காலத்தில் வரிப் பொடியளோடு பேசி சமாதானத் தீர்வும் காண்பாவாம் ஆனால் தற்போது தமிழீழம் இருவாகயிருப்பதை தடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதற்கிடையில் அணிலார் பீரிஸார் என்று ஒரு குழு லண்டன் வந்துள்ளது அக்குழுவுடன் நோர்வே பிரதிநிதிகளும் இணையவுள்ளானர். அவர்கள் வரிப் பொடியளை இங்கு சந்திக்கக் கூடும் என்வும் கூறப்படுகிறது! இதற்கிடையில் அணிலார் லண்டன் வரமுதல் அம்மாவோடு ஒரு சந்திப்பை பலமணி நேரம் செலவிட்டு நடத்தியதாகவும் அதில் வரிப் பொடியளை எப்படி சர்வதேச ரீதியில் சிக்கவைத்து திணறடிப்பது உள்ளிட்ட பல விடையங்களும் ஆராயப்பட்டனவாம்! அப்ப அம்மாவும் அணிலாரும் ஒன்டுக்க ஒன்டு வெளியில நல்ல நாடகம் போடியினம்.....நல்ல அரசியல் விளயாட்டப்பா..?!
தமிழ் மக்களூம் வரிப் பொடியளும் அவதானமாக இருந்து செயல் பட்டால் தான் அழகாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் பின்னப்படும் பலமிக்க சூழ்ச்சி வலையில் இருந்து தப்ப வழிபிறக்கும்!
தகவல் தமிழ் நெற் மற்றும் பிற ஊடகங்கள்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

