01-20-2006, 06:12 AM
சுகுமார்,
உங்களுக்கு தனிமடலிலேயே விளக்கம் அளித்திருக்கிறேன்..... முனிவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல..... அரசர்களை பொறுத்தவரை சத்திரியர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள்....
சங்க காலத்தில் பிராமணர்கள் இருந்தார்களா என்பதைப் பற்றி நிறைய சர்ச்சை உண்டு.....
பொதுவாக புரோகித தொழில் செய்தவர்களே பிராமணர்கள் ஆவார்கள்....
நீங்கள் சங்கத்தமிழ் அரசர்கள் அனைவருக்கும் பூணூல் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்.....
உங்களுக்கு தனிமடலிலேயே விளக்கம் அளித்திருக்கிறேன்..... முனிவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல..... அரசர்களை பொறுத்தவரை சத்திரியர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள்....
சங்க காலத்தில் பிராமணர்கள் இருந்தார்களா என்பதைப் பற்றி நிறைய சர்ச்சை உண்டு.....
பொதுவாக புரோகித தொழில் செய்தவர்களே பிராமணர்கள் ஆவார்கள்....
நீங்கள் சங்கத்தமிழ் அரசர்கள் அனைவருக்கும் பூணூல் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்.....
,
......
......

