01-20-2006, 05:34 AM
அண்ணா தலைப்பிற்கும் நான் சொன்னதற்கும் தொடர்பில்லை ஆனால் மேற்கோள் இட்டதற்கும் தலைப்பிற்கும் தொடர்பு இருக்கு. தமிழும் சைவமும் தமிழரின் கண்கள் என்றால் பைபிளை தமிழில் மொழிபெயர்த்து அவர்களின் ஒரு கண்ணைக் குற்ற நாவலர் ஏன் முயன்றார். :roll:
<b>
...</b>
...</b>

