01-20-2006, 03:58 AM
<span style='color:green'>இந்தக் குருவியின் நோக்கமெல்லாம் பரதநாட்டியம் தமிழர்களதில்லையென்பது தான், பார்ப்பனீயப் பரதநாட்டியமென்று ஒன்றில்லை, இது இவரின் கண்டு பிடிப்பு. தான் இந்தத் தளத்தில் 10,082 க்கு மேல் தான் குப்பை கொட்டிய வரலாறிருக்க, சும்மா தானாக நிறுத்துவது பெரிய மானப்பிரச்சனை மாதிரி நினைத்துக் கொண்டோ என்னமோ அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறது குருவி. தலைப்பை மறந்து இவர் உளறிக்கொட்டுவதற்குப் பதிலளிக்க வேண்டிய தலைவிதி எனக்கு
<span style='color:green'>அசட்டுக் குருவியே! <b>\"உங்கள் டன்\"</b> என்றால் டன் என்றவரும் தமிழனில்லையா. அவர் சொன்னது தான் என்னுடைய பின்புலமென்றால், <b>எள்ளுக்குள் கிடந்த எலிப்புழுக்கை மாதிரி, எந்த நேரமும் யாழ் களத்திற்குள் ஒழித்திருந்து, எப்படா தமிழன் ஏதாவது சொல்வான், அது உண்மையோ, பொய்யோ, தெரியுதோ. தெரியேல்லையோ, சும்மா தெரிஞ்ச மாதிரி உளறித் தள்ளித் தமிழனின் முதுகில் குத்தித் திருப்திப்படுவது தான் உம்முடைய பின்புலம் என்று பல பேர் என்னிடமும் சொன்னார்கள். இதெப்படியிருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='color:green'>நன்றி குருவி! இந்தப் பேச்சு வழக்கு இன்னும் தமிழரிடம் இருப்பதொன்றே சதிராட்டம் தமிழருடையது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிறது. அந்தச் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியத்தின் அடிப்படை என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் உமக்குக் கூடத் தெரியும். அந்ததமிழரின் சதிர் பரதமுனிவரால் ஆக்கப் பட்டதல்ல, அதன் வேர்கள் தமிழரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பது தான் தமிழறிஞர் வி. கல்யாணசுந்தரனார், மறைமலையடிகளாலும் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
உம்முடைய வாதத்தைத் தான் நொண்டி வாதமென்பார்கள், பல தமிழர்களுக்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றியோ, இளங்கோவடிகளைப் பற்றியோ தெரியாது, அதற்காக சிலப்பதிகாரம் தமிழருடையடில்லை என்பதா
<span style='color:green'>ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களை முட்டாள்களாக்கும் கருத்துக்களைக் கூறுவது உமக்கு இயல்பான குணம், ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை தமிழரின் கலையென்று கருதாவிட்டால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு Balet, குச்சிப்புடி அல்லது மணிப்புரி பழக்கியிருப்பார்கள். புலம் பெயர்ந்த எந்த இனமக்களும் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் சில அம்சங்களையாவது ஒட்டிப் பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அன்னியர்கள் மத்தியில் வாழும் போது, அது அவர்களுக்கொரு மனத்திருப்தியைக் கொடுக்கிறது, இதைப் புலம் பெயர்ந்த உக்ரேனியர்களிடமும், துருக்கியர்களிடமும், போலந்துக்காரர்களிடம் கூடக் காணலாம். இது எங்களையறியாமல் நாங்கள் செய்வது,
பரதநாட்டியத்தைத் தமிழர்களுடைய கலையாக நினைத்துத் தான் ஈழத்தமிழர்கள் கற்கிறார்களே தவிர நீர் சொலவ்து போல் சமூகத்துக்காக மட்டுமல்ல. தங்களுடைய கலை, சமூகத்தினால் மதிக்கப் படும்போது, இயற்கையாகவே அந்தச் சமூகத்துக்கு வரும் பெருமிதம், அந்தப் பெருமிதத்தின் வெளிப்பாடாக வரும் புகழ்ச்சி எல்லாம் இயற்கையானது. <b>அதைத் தமிழரல்லாத உம்மால் புரிந்து கொள்ளமுடியாது</b>.
<span style='color:green'><b>நாங்கள், நாங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகிறீரே, உமக்குப் பின்னால் பெரிய anti tamil குழுவே இருக்கும் போலிருக்கிறது</b>. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிவபெருமானையும் கண்ணனையும் துதிப்பதால் அது தமிழருடையதென்றால் உம்முடன் இதைப் ப்ற்றிக் கதைப்பதை விட எங்காவது குட்டிச் சுவரில் போய் முட்டிக் கொள்ளலாம். ஐயோ குருவி சைவமும் தமிழும் பிரிக்கமுடியாததென்று சொன்ன வாயால், சிவனையும், திருமாலையும் துதிப்பதால் தமிழருடையதல்ல என்று புலம்புகிறீரே இது உமக்கே அடுக்குமா? சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதது மட்டுமல்ல, தமிழில்லாமல் சைவமில்லை,
பரதநாட்டியத்தில் சிவனையும், கண்ணனையும் துதிப்பதால் அது தமிழருடையதல்ல, பிராமணருடையதென்றால், <b>தமிழைப் பக்தியின் மொழியென்று பாரெங்கும் சொன்ன தமிழராய்ச்சி மாநாட்டின் தந்தையும், கிறிஸ்தவ பாதிரியாருமாகிய ஈழத்தின் தனிநாயகம் அடிகளார் ஓரு பொய்யனா? அவர் அப்படிச் சொன்னதன் அடிப்படையே
பக்தி சொட்டச், சொட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் தமிழில் பாடப் பெற்ற தேவார, திருவாசகமும், ஆழ்வார் திருமொழிகளும் தான். தமிழரின் சதிராட்டத்தைப் பரதமாக்கி பிராமணர்கள் மெரூகூட்டியதால் அது பார்ப்பான்களுடையது என்று உளறும் நீர் பல நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிராமணரானதால் அந்தப் பக்தி இலக்கியத்துக்கும் தமிழுக்கும் சொந்தமில்லை அதுவும் பார்ப்பான்களுடையது தான் என்று சொல்லக் கூடிய குருவி மூளை தான் உம்முடையது போலிருக்கிறது.</b>
பிராமணகுலத்தில் பிறந்த சைவசமயத்தின் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்றைய பார்ப்பான்கள் போல் தமிழெதிரிகள் இல்லை. அன்று தமிழை எதிர்த்த தில்லைவாழ் அந்தணர்களைப் பார்த்துச் <b>\"செந்தமிழ்ப் பயனறியாத அந்தக மந்திகள்\" </b>என்றார் பிராமணரான <b>\"நாளும் தமிழ் வளர்க்கும் ஞான சம்பந்தன்\" </b>என்றும், <b>\"நற்றமிழ் வல்ல தமிழ்ஞான சம்பந்தன்</b>\" என்றும் தன்னை வரிக்கு வரி சொல்லிக் கொண்ட திருஞானசம்பந்தர். (அதற்காகப் பார்ப்பான்களால் பதினாறு வயதிலேயே உயிரோடு கொழுத்தப்பட்டாரென்பது வேறு விடயம்)
பரதமுனிவரைப் பரதநாட்டியம் அல்லது புதிதாக பெயர் மாற்றப்பட்ட சதிராட்டத்துக்குத் தொடர்பு படுத்தியது, அதை மாற்ற வேண்டும், ஈழத்தமிழர்கள் அதையுணர வேண்டுமென்பதற்குத் தானே இந்த விடயத்தையே தொடங்கினேன், அப்படியிருக்க ஏதோ பெரிய விடயத்தைக் கண்டு பிடித்தவர் மாதிரி, முதல் அரைத்த மாவைத் திருப்பி அரைப்பதன் மர்மம் என்னவோ, வேறு ஒரு Home Page உம் கிடைக்கவில்லையா
<span style='color:green'>இதைத்தானே ஐயா, நானும் இங்குள்ள ஆறு பக்கப் பதிவில் சொன்னேன். தமிழரின் சதிர் என்றழைக்கப் படும் பரதம் முழுவதும் சமஸ்கிருதமயப் படுத்தப் பட்டுள்ளது, சென்ற நூற்றாண்டில் எழுத்துத் தமிழிலும் இப்படித் தான் வடமொழி ஆதிக்கம் இருந்தது, அதைத் தமிழர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை, திருத்திக் கொண்டார்கள், அதே போல் தமிழரின் நாட்டியக் கலையையும் தமிழாக்க வேண்டும் ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டும் என்றேன், அதன் தேவையை உங்களின் மேல் குறிப்பிட்ட பதிவும் உணர்த்துகிறது, நன்றிகள்.
தமிழர்களுக்குச் சுயமாக சிந்திக்க முடியாததால் தான் உம்மைப் போன்றவர்களுக்கும் இங்கு ஆதரவாளர்களுள்ளார்கள், ஆனால் தமிழருக்குக் கலையுணர்வில்லையென்று மட்டும் வாய் புலம்பாதேயும்
<span style='color:green'>இன்றைக்கு சிலவருடங்கள் வரை, எண்பதுகள் வரை பரதநாட்டியத்தின் முழு ஆதிக்கமும் பார்ப்பனர்களின் கைகளிலும், ஈழத்தில் ஒரு சில மேட்டுக் குடியினரிடமும் மட்டும் தானிருந்ததென்பது உண்மை, ஏனென்றால் சராசரி தமிழர்களின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லையே தவிர தமிழர்களுக்குப் பரதநாட்டியத்தில் ஆவல் இல்லாமலில்லை. ஒரு சில பிராமணரல்லாத தஞ்சாவூர் நட்டுவனார்களின் மாணவர்களைத் தவிர பிரபலமான நாட்டியக் கலஞர்கள் பிராமணர்கள் அதனால் ஈழத்தமிழர்கள் அழைத்திருக்கலாம்.
இன்று புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பரதநாட்டியம் கற்பதென்பது சைக்கிள் பழகுவது போன்றது. பல மிகவும் வறிய குடும்பத்தின் குழந்தைகள் கூடப் பரதம் கற்கிறார்களே தவிர Balet அல்ல. அவர்கள் பரதத்தை தங்களின், அதாவது தமிழரின் கலையென்று நினைப்பதாலும், வேற்று நாட்டவ்ரகளுக்குத் தங்களிடமும் ஒரு கலைவடிவம் உண்டு பெருமைப் படுவதற்காகவும் கற்கிறார்கள், அது மனிதர்களுக்கு இயல்பானது, தமிழர்கள் அதற்கு விதி விலக்கல்ல.
பரதநாட்டியம் தான் சதிர் என்பது கல்யாணசுந்தரானாரும், மறைமலையடிகள் மட்டுமல்ல, கலாசேத்திரத்தின் ருக்மணிதேவி அருண்டேலின் சுயசரிதை கூட அதைத் தான் கூறுகிறது, அதனால் ஈழத்தமிழர்களுக்கும் தெரியும், தெரியாதவர்களுக்குப் பரதநாட்டியத்தின் தமிழ் வேர்களைக் காட்ட வேண்டியது தமிழர்களின் கடமை, அதைத் தான் நானும் செய்கிறேன், ஆனால் உமக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை.
<span style='color:green'>நீர் ஈழத்தமிழரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி விட்டா இங்கு வந்து கூறுகிறீர், நான் புலம்பெயர்ந்த தமிழன் என்னுடைய அவதானப்படி தான் சொல்கிறேன், அது சரி உம்முடைய இந்த தமிழரை வசை பாடும், தமிழர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உளறுவதற்கும், இந்த தலைப்புக்கும், பரதமுனிக்கும், சதிருக்குமுள்ள தொடர்பென்ன. ஒரு நாள் City Hall க்கு முன்பாக பல சிறுபானமை மக்களின் தேசிய நடனங்கள் நடந்தன. என்னுடைய ஒரு நண்பனிடம் Ukranian background, அவர்களின் நடனம் நடக்கும் போது, அதைப்பற்றிக் கேட்டேன், அவர் சொன்னார் தனக்குத் தெரியாதென்று, ஆனால் அது தங்களின் நாட்டிற்குச் சொந்தமான பாரம்பரிய நடனம் என்று பெருமையுடன் சொன்னார். அப்படித் தான் பல இலங்கைத் தமிழர்களுக்கு வரலாறு தெரியாது, அதனால் உம்மைப் போன்றவர்கள் சொல்வது சரியாகி விடுமா?
<span style='color:green'>திரு. வி.கல்யாணசுந்தரனாரும், மறைமலையடிகளும், வேறு பல தமிழஞர்களும், ஈழத்ததமிழர்களல்ல, இது கூடத்தெரியாதா?
<b>உம்முடைய தமிழரிலுள்ள வெறுப்பு உமது கண்களை மறுக்கிறது, உம்முடைய காமாளைக் கண்களுக்கு ஈழத்தமிழரில் எந்த நல்லதையும் பார்க்க முடியாததற்கு நானல்ல பொறுப்பு, இப்படியான வெறுப்பும், ஏளனத்துடனும் ஏன் காணும் இந்தக் களத்தில் ஒழித்திருந்து தமிழரின் முதுகில் குத்துகிறீர்.</b>
<b>ஈழத்தமிழர்களின் கலையுணர்வைப் பற்றி உமக்கென்ன தெரியும்</b>, எதற்கும் ஒரு அளவுண்டு, புலத்திலும் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் உள்ளார்கள் என்பது உமக்குத் தெரியுமா? ஏன் இந்த யாழ் களத்திலேயே பாரும், எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரும்பு விடுகிறார்கள், அவர்களுக்கெல்லாம் கலையார்வம் இல்லையா? உமக்கு மட்டும் தானுண்டா, உம்முடைய தலைக் கனத்தை வேறு இனத்தவர்களிடம் காட்டினால் இல்லை, உண்டு என்று பண்ணி விடுவார்கள். அதனால் தான் இங்கு தமிழர்கள் மத்தியில் தமிழர்களை வசை பாடுகிறீர் ஏனென்றால் உமக்குத் தெரியும், தமிழர்களிடம் மட்டும் தான் தமிழர்களாயிருந்து கொண்டே மற்ற தமிழர்களுக்கு முதுகில் குத்துபவர்களுக்குப் பந்தம் பிடிக்கும், சுயவெறுப்புள்ள பச்சோந்திகள் உண்டென்பது.
<span style='color:green'>கலைப் பண்பாட்டுக்கழகமும், பல நாட்டு அறிஞர்கள் கூடிய தமிழ்நாட்டு ஆராய்ச்சி மாநாடுகள் மட்டுமல்ல, இந்திய அரசும், தமிழக அரசும் உலகத் தமிழர்கள் அனைவரும், சதிர் என்றழைக்கப் படும் இன்றைய பரதநாட்டியம் தமிழரின் நாட்டியக் கலையென்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழக அரசின் சுற்றுலா வாரியமும், பரதநாட்டியத்தை தமிழ்நாட்டின் நாட்டியம் என்று தான் விளம்பரப் படுத்துகிறார்கள், பல தொல்பொருளாராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் தான் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது, உம்மமைப் போல ஒரு குடும்ப்பப் பெண்ணின் பொழுது போக்கு Home Page ஐ காட்டுவதல்ல ஆராய்ச்சிக் கட்டுரை
<span style='color:green'>எங்கள் சமூகம், தமிழ், நாம் தமிழர், உம்மைப் போன்ற கள்ள மனமுள்ள கற்றுக் குட்டியின் புலம்பலால், தமிழின் புகழ் கெட்டு விடப் போடுவதில்லை. எது உருப்படி, எது உருப்படியென்று தீர்மானிப்பதற்கு உமக்குத் தகுதியில்லை என்பது உம்முடைய விதண்டாவாதங்களிலிருந்தும், ஒரு தொடர்புமில்லாத பதில்களிலிருந்த்தும் எவரும் அறியலாம், அதை விட உம்முடைய தமிழரிலுள்ள வெறுப்பும் உம்மை உருப்படியாகத் தீர்மானிக்க விடாது.
<b>எந்தப் பதிவிலும், எல்லாம் தெரிந்தவர் மாதிரி, சும்மா உலகம், உலகம் என்று வார்த்தை ஜாலங்களில் உல்டா விடாதீங்க சார்!, நாங்கள் தமிழர்கள் இன்னொரு கிரகவாசிகள் இல்லை, நாங்களும் இந்த உலகத்தில் ஒரு பங்காளர்கள் தான்</b>,
[size=15][b]பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன்பு 4000, பின்பு இல்லை கி.மு. 2ம் நூற்றாண்டு, கி.மு 4000 இல் பரதநாட்டியத்தைக் காட்டும் தொல்பொருட் சிலை, ஐந்தாம் வேதம், செல்வி. குமாரசாமியின் கட்டுரை முரணானது. செல்வி. ராமச்சந்திரன் டாக்டர் பட்டத்தைக் கடையில் வாங்கியிருக்கலாம், தமிழர்களுக்கு என்றொரு தமிழ் மண் கிடையாது, தமிழரசர்கள் தங்களைத் தமிழராக நினைக்கவேயில்லையென்றும் புருடாக்கள் மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றைத் திரிக்கும் பச்சைப் பொய்யை நஞ்சாகக் கக்கியதும் நீர் தான், போய்யா, போய் வேலையைப் பாரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
_________________
Quote:[size=12]ஐயா.ஆரூரன் அவர்களே...<b>எங்கள் டன் </b>இன்னோர் இடத்தில் சொன்ன பின்னர்தான் உங்கள் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. நீங்கள் இருண்ட உலகத்துக்குள் விளக்குப் பிடிக்கப் போய் இப்போ கண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறீர்கள். </span>
<span style='color:green'>அசட்டுக் குருவியே! <b>\"உங்கள் டன்\"</b> என்றால் டன் என்றவரும் தமிழனில்லையா. அவர் சொன்னது தான் என்னுடைய பின்புலமென்றால், <b>எள்ளுக்குள் கிடந்த எலிப்புழுக்கை மாதிரி, எந்த நேரமும் யாழ் களத்திற்குள் ஒழித்திருந்து, எப்படா தமிழன் ஏதாவது சொல்வான், அது உண்மையோ, பொய்யோ, தெரியுதோ. தெரியேல்லையோ, சும்மா தெரிஞ்ச மாதிரி உளறித் தள்ளித் தமிழனின் முதுகில் குத்தித் திருப்திப்படுவது தான் உம்முடைய பின்புலம் என்று பல பேர் என்னிடமும் சொன்னார்கள். இதெப்படியிருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:[size=12]\"[b]என்ன சதிராட்டம் போடுறா</b>\"..இச்சொல்லை தற்போதும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் பெற்றோர்கள் உச்சரிப்பதை கண்முன்னாலே கண்டு காதாலும் கேட்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லை என்று சாதிக்க நிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்களா புருடா விட்டுத்திரிகிறீர்கள். ஆய்வுகளின் வகைகளில் கருத்துக்கணிப்பும் ஒன்று. உங்களால் முடிந்தால் ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு பரதநாட்டியத்தின் உண்மை வரலாறு தெரியும் என்று கணிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.</span>
<span style='color:green'>நன்றி குருவி! இந்தப் பேச்சு வழக்கு இன்னும் தமிழரிடம் இருப்பதொன்றே சதிராட்டம் தமிழருடையது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிறது. அந்தச் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியத்தின் அடிப்படை என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் உமக்குக் கூடத் தெரியும். அந்ததமிழரின் சதிர் பரதமுனிவரால் ஆக்கப் பட்டதல்ல, அதன் வேர்கள் தமிழரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பது தான் தமிழறிஞர் வி. கல்யாணசுந்தரனார், மறைமலையடிகளாலும் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
உம்முடைய வாதத்தைத் தான் நொண்டி வாதமென்பார்கள், பல தமிழர்களுக்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றியோ, இளங்கோவடிகளைப் பற்றியோ தெரியாது, அதற்காக சிலப்பதிகாரம் தமிழருடையடில்லை என்பதா
Quote:[size=10]ஆரூரன் உங்களிடம் ஈழத்தமிழரின் யதார்த்த வாழ்வியல் பற்றிய தெளிவில்லை என்பதை மேல் உள்ள கருத்துக்கள் வகையாகச் சொல்கின்றன. ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை விட சித்திரம் கர்நாடக சங்கீதம் இவற்றையே அதிகம் படிக்கின்றனர். எதற்கும் ஈழத்தில் அழகியற்பாடம் பற்றிய புள்ளி விபரத்தை நோக்கவும். இன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரதநாட்டியம் தமிழர்கள் கலை என்று உணர்ந்து படிக்கப்படுவதிலும் சமூகத்தில் போட்டிக்கு என்ர மகளுக்கும் ஆடத்தெரியும் எனக்கும் அரங்கேற்றம் நடத்தத் தெரியும் என்று காட்ட பரதநாட்டியம் பழக்கப்படுகிறதே அன்றி அது தமிழ்கலை என்று அறிந்து அதன் உண்மையான வடிவத்தில் படிக்கப்படவில்லை. </span>
<span style='color:green'>ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களை முட்டாள்களாக்கும் கருத்துக்களைக் கூறுவது உமக்கு இயல்பான குணம், ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை தமிழரின் கலையென்று கருதாவிட்டால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு Balet, குச்சிப்புடி அல்லது மணிப்புரி பழக்கியிருப்பார்கள். புலம் பெயர்ந்த எந்த இனமக்களும் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் சில அம்சங்களையாவது ஒட்டிப் பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அன்னியர்கள் மத்தியில் வாழும் போது, அது அவர்களுக்கொரு மனத்திருப்தியைக் கொடுக்கிறது, இதைப் புலம் பெயர்ந்த உக்ரேனியர்களிடமும், துருக்கியர்களிடமும், போலந்துக்காரர்களிடம் கூடக் காணலாம். இது எங்களையறியாமல் நாங்கள் செய்வது,
பரதநாட்டியத்தைத் தமிழர்களுடைய கலையாக நினைத்துத் தான் ஈழத்தமிழர்கள் கற்கிறார்களே தவிர நீர் சொலவ்து போல் சமூகத்துக்காக மட்டுமல்ல. தங்களுடைய கலை, சமூகத்தினால் மதிக்கப் படும்போது, இயற்கையாகவே அந்தச் சமூகத்துக்கு வரும் பெருமிதம், அந்தப் பெருமிதத்தின் வெளிப்பாடாக வரும் புகழ்ச்சி எல்லாம் இயற்கையானது. <b>அதைத் தமிழரல்லாத உம்மால் புரிந்து கொள்ளமுடியாது</b>.
Quote:[size=10]படிக்கப்படுவதெல்லாம் பாரதமுனிக்குச் சொந்தமான பரதக்கலையே. <b>நாங்களும்</b> தான் பல அரங்கேற்றம் பாத்திருக்கின்றோம்..சிவபெருமானைத் துதித்து பாரதமுனிக்கு நன்றி சொல்லி கண்ணனின் லீலைகளை காட்டி ஒரு நடனம் ஆடாமல் எவரும் மேடை விட்டு இறங்குவதில்லை. பரத நாட்டியத்தை விட கும்மி கோலாட்டம் சிலம்பாட்டாம் பொம்மலாட்டம் இவை இன்றும் கூட தமிழர்கள் உருவாக்கிய வகையினிலின்றும் அதிகம் மாறுபாடில்லாது இருப்பினும் அவற்றைத் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் அவை பிரசித்தம் இல்லாததால். பரதநாட்டியத்துக்கு பார்ப்பர்ணியர் கொடுத்த பிரசித்தமே ஈழத்தமிழர்கள் அதன் வால் பிடிக்க முக்கிய காரணம்</span>.
<span style='color:green'><b>நாங்கள், நாங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகிறீரே, உமக்குப் பின்னால் பெரிய anti tamil குழுவே இருக்கும் போலிருக்கிறது</b>. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிவபெருமானையும் கண்ணனையும் துதிப்பதால் அது தமிழருடையதென்றால் உம்முடன் இதைப் ப்ற்றிக் கதைப்பதை விட எங்காவது குட்டிச் சுவரில் போய் முட்டிக் கொள்ளலாம். ஐயோ குருவி சைவமும் தமிழும் பிரிக்கமுடியாததென்று சொன்ன வாயால், சிவனையும், திருமாலையும் துதிப்பதால் தமிழருடையதல்ல என்று புலம்புகிறீரே இது உமக்கே அடுக்குமா? சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதது மட்டுமல்ல, தமிழில்லாமல் சைவமில்லை,
பரதநாட்டியத்தில் சிவனையும், கண்ணனையும் துதிப்பதால் அது தமிழருடையதல்ல, பிராமணருடையதென்றால், <b>தமிழைப் பக்தியின் மொழியென்று பாரெங்கும் சொன்ன தமிழராய்ச்சி மாநாட்டின் தந்தையும், கிறிஸ்தவ பாதிரியாருமாகிய ஈழத்தின் தனிநாயகம் அடிகளார் ஓரு பொய்யனா? அவர் அப்படிச் சொன்னதன் அடிப்படையே
பக்தி சொட்டச், சொட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் தமிழில் பாடப் பெற்ற தேவார, திருவாசகமும், ஆழ்வார் திருமொழிகளும் தான். தமிழரின் சதிராட்டத்தைப் பரதமாக்கி பிராமணர்கள் மெரூகூட்டியதால் அது பார்ப்பான்களுடையது என்று உளறும் நீர் பல நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிராமணரானதால் அந்தப் பக்தி இலக்கியத்துக்கும் தமிழுக்கும் சொந்தமில்லை அதுவும் பார்ப்பான்களுடையது தான் என்று சொல்லக் கூடிய குருவி மூளை தான் உம்முடையது போலிருக்கிறது.</b>
பிராமணகுலத்தில் பிறந்த சைவசமயத்தின் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்றைய பார்ப்பான்கள் போல் தமிழெதிரிகள் இல்லை. அன்று தமிழை எதிர்த்த தில்லைவாழ் அந்தணர்களைப் பார்த்துச் <b>\"செந்தமிழ்ப் பயனறியாத அந்தக மந்திகள்\" </b>என்றார் பிராமணரான <b>\"நாளும் தமிழ் வளர்க்கும் ஞான சம்பந்தன்\" </b>என்றும், <b>\"நற்றமிழ் வல்ல தமிழ்ஞான சம்பந்தன்</b>\" என்றும் தன்னை வரிக்கு வரி சொல்லிக் கொண்ட திருஞானசம்பந்தர். (அதற்காகப் பார்ப்பான்களால் பதினாறு வயதிலேயே உயிரோடு கொழுத்தப்பட்டாரென்பது வேறு விடயம்)
பரதமுனிவரைப் பரதநாட்டியம் அல்லது புதிதாக பெயர் மாற்றப்பட்ட சதிராட்டத்துக்குத் தொடர்பு படுத்தியது, அதை மாற்ற வேண்டும், ஈழத்தமிழர்கள் அதையுணர வேண்டுமென்பதற்குத் தானே இந்த விடயத்தையே தொடங்கினேன், அப்படியிருக்க ஏதோ பெரிய விடயத்தைக் கண்டு பிடித்தவர் மாதிரி, முதல் அரைத்த மாவைத் திருப்பி அரைப்பதன் மர்மம் என்னவோ, வேறு ஒரு Home Page உம் கிடைக்கவில்லையா
Quote:[size=12]தமிழர்கள் சுயமா சிந்தித்து கலை வளர்க்கிறார்கள் என்பது சுத்தப் பொய். அவர்கள் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்ட கண்ணை மூடிக் கொண்டு சிலதைப் பின்பற்றுகிறார்கள் என்பதே மெய். தமிழும் தெரியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் கீர்த்தனையும் விளங்காமல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெட்டிப்பாம்பாட்டம் ஆடும் பரதநாட்டிய தாரகைகளை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக உருவாக்கி வரும் சீரழிவை பல மூத்த கலைஞர்கள் கண்டு அங்கலாய்த்ததையும் கவனிக்க முடிந்திருக்கிறது. </span>
<span style='color:green'>இதைத்தானே ஐயா, நானும் இங்குள்ள ஆறு பக்கப் பதிவில் சொன்னேன். தமிழரின் சதிர் என்றழைக்கப் படும் பரதம் முழுவதும் சமஸ்கிருதமயப் படுத்தப் பட்டுள்ளது, சென்ற நூற்றாண்டில் எழுத்துத் தமிழிலும் இப்படித் தான் வடமொழி ஆதிக்கம் இருந்தது, அதைத் தமிழர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை, திருத்திக் கொண்டார்கள், அதே போல் தமிழரின் நாட்டியக் கலையையும் தமிழாக்க வேண்டும் ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டும் என்றேன், அதன் தேவையை உங்களின் மேல் குறிப்பிட்ட பதிவும் உணர்த்துகிறது, நன்றிகள்.
தமிழர்களுக்குச் சுயமாக சிந்திக்க முடியாததால் தான் உம்மைப் போன்றவர்களுக்கும் இங்கு ஆதரவாளர்களுள்ளார்கள், ஆனால் தமிழருக்குக் கலையுணர்வில்லையென்று மட்டும் வாய் புலம்பாதேயும்
Quote:[size=10]இவர்கள் பரதநாட்டிய மேடைக்கு அழைத்து வரும் அநேக கலைஞர்கள் வட இந்திய அல்லது இந்திய பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும்..பிரபல்யங்களை மேடையில் இருத்தி தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பிரபல்யப்படுத்தும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கலை வளர்க்கிறார்கள் அதுவும் பரதநாட்டியத்தின் தமிழர் வரலாறு தெரிந்து வளர்க்கிறார்கள் என்று சொல்லும் மடமையை எப்படிச் சுட்டெரிப்பது. இந்த இடத்தில் மிஸ்டர் ஆரூரனிடம் சவாலாகவே விடுகிறோம்.. கனடா சரி பிரித்தானியா சரி பிரான்ஸ் சரி எங்கென்றாலும் ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள்.ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள் உங்கள் கூற்றின் அப்பட்டமான பொய் தெரிய வரும். முடியும் என்றால் பரதநாட்டியம் தான் சதிர் உங்கள் பிள்ளைகள் ஆடுவது சதிராட்டம் என்று ஒரு விளம்பரத்தைப் போட்டு அதை வாசிக்கவிட்டு ஈழத்தமிழர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் உண்மை புலப்படலாம். அந்தளவுக்கு பரதநாட்டியத்தை அதன் உண்மை வரலாற்றை அறியாமலேயே தமிழர்கள் அதைப் படித்து வருகிறார்கள் </span>
<span style='color:green'>இன்றைக்கு சிலவருடங்கள் வரை, எண்பதுகள் வரை பரதநாட்டியத்தின் முழு ஆதிக்கமும் பார்ப்பனர்களின் கைகளிலும், ஈழத்தில் ஒரு சில மேட்டுக் குடியினரிடமும் மட்டும் தானிருந்ததென்பது உண்மை, ஏனென்றால் சராசரி தமிழர்களின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லையே தவிர தமிழர்களுக்குப் பரதநாட்டியத்தில் ஆவல் இல்லாமலில்லை. ஒரு சில பிராமணரல்லாத தஞ்சாவூர் நட்டுவனார்களின் மாணவர்களைத் தவிர பிரபலமான நாட்டியக் கலஞர்கள் பிராமணர்கள் அதனால் ஈழத்தமிழர்கள் அழைத்திருக்கலாம்.
இன்று புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பரதநாட்டியம் கற்பதென்பது சைக்கிள் பழகுவது போன்றது. பல மிகவும் வறிய குடும்பத்தின் குழந்தைகள் கூடப் பரதம் கற்கிறார்களே தவிர Balet அல்ல. அவர்கள் பரதத்தை தங்களின், அதாவது தமிழரின் கலையென்று நினைப்பதாலும், வேற்று நாட்டவ்ரகளுக்குத் தங்களிடமும் ஒரு கலைவடிவம் உண்டு பெருமைப் படுவதற்காகவும் கற்கிறார்கள், அது மனிதர்களுக்கு இயல்பானது, தமிழர்கள் அதற்கு விதி விலக்கல்ல.
பரதநாட்டியம் தான் சதிர் என்பது கல்யாணசுந்தரானாரும், மறைமலையடிகள் மட்டுமல்ல, கலாசேத்திரத்தின் ருக்மணிதேவி அருண்டேலின் சுயசரிதை கூட அதைத் தான் கூறுகிறது, அதனால் ஈழத்தமிழர்களுக்கும் தெரியும், தெரியாதவர்களுக்குப் பரதநாட்டியத்தின் தமிழ் வேர்களைக் காட்ட வேண்டியது தமிழர்களின் கடமை, அதைத் தான் நானும் செய்கிறேன், ஆனால் உமக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை.
Quote:[size=12]<b>நாங்கள்</b> புருடா விடவில்லை.. தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. பார்ப்பர்ணிய சிந்தனைகள் புகுத்தப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்வோம். அதையே சமூகமும் பின்பற்றுகிறது</span>.
<span style='color:green'>நீர் ஈழத்தமிழரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி விட்டா இங்கு வந்து கூறுகிறீர், நான் புலம்பெயர்ந்த தமிழன் என்னுடைய அவதானப்படி தான் சொல்கிறேன், அது சரி உம்முடைய இந்த தமிழரை வசை பாடும், தமிழர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உளறுவதற்கும், இந்த தலைப்புக்கும், பரதமுனிக்கும், சதிருக்குமுள்ள தொடர்பென்ன. ஒரு நாள் City Hall க்கு முன்பாக பல சிறுபானமை மக்களின் தேசிய நடனங்கள் நடந்தன. என்னுடைய ஒரு நண்பனிடம் Ukranian background, அவர்களின் நடனம் நடக்கும் போது, அதைப்பற்றிக் கேட்டேன், அவர் சொன்னார் தனக்குத் தெரியாதென்று, ஆனால் அது தங்களின் நாட்டிற்குச் சொந்தமான பாரம்பரிய நடனம் என்று பெருமையுடன் சொன்னார். அப்படித் தான் பல இலங்கைத் தமிழர்களுக்கு வரலாறு தெரியாது, அதனால் உம்மைப் போன்றவர்கள் சொல்வது சரியாகி விடுமா?
Quote:[size=12]இப்போ இவை கூட சில தேவைகள் கருதி எழுந்த கட்டுரைகளே தவிர உண்மையில் ஈழத்தமிழர்கள் கலை வளர்க்கும் ஆர்வத்தில் வடிக்கப்படவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தனித்துவம் செப்ப அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடல் செய்த கலைபண்பாட்டுக்கழகம் இன்னென்னது ஈழத்தமிழர் பாரம்பரியக் கலை வடிவங்கள் என்று கூற இப்போ புலத்தில் படித்துவிட்டு புகழுக்கும் அலையும் ஒரு கூட்டம் பேப்பரையும் பேனாவையும் கணணியையும் வைத்துக்கொண்டு உலகுக்கு புதிய வரலாறு படைப்பதாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறது. </span>
<span style='color:green'>திரு. வி.கல்யாணசுந்தரனாரும், மறைமலையடிகளும், வேறு பல தமிழஞர்களும், ஈழத்ததமிழர்களல்ல, இது கூடத்தெரியாதா?
<b>உம்முடைய தமிழரிலுள்ள வெறுப்பு உமது கண்களை மறுக்கிறது, உம்முடைய காமாளைக் கண்களுக்கு ஈழத்தமிழரில் எந்த நல்லதையும் பார்க்க முடியாததற்கு நானல்ல பொறுப்பு, இப்படியான வெறுப்பும், ஏளனத்துடனும் ஏன் காணும் இந்தக் களத்தில் ஒழித்திருந்து தமிழரின் முதுகில் குத்துகிறீர்.</b>
<b>ஈழத்தமிழர்களின் கலையுணர்வைப் பற்றி உமக்கென்ன தெரியும்</b>, எதற்கும் ஒரு அளவுண்டு, புலத்திலும் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் உள்ளார்கள் என்பது உமக்குத் தெரியுமா? ஏன் இந்த யாழ் களத்திலேயே பாரும், எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரும்பு விடுகிறார்கள், அவர்களுக்கெல்லாம் கலையார்வம் இல்லையா? உமக்கு மட்டும் தானுண்டா, உம்முடைய தலைக் கனத்தை வேறு இனத்தவர்களிடம் காட்டினால் இல்லை, உண்டு என்று பண்ணி விடுவார்கள். அதனால் தான் இங்கு தமிழர்கள் மத்தியில் தமிழர்களை வசை பாடுகிறீர் ஏனென்றால் உமக்குத் தெரியும், தமிழர்களிடம் மட்டும் தான் தமிழர்களாயிருந்து கொண்டே மற்ற தமிழர்களுக்கு முதுகில் குத்துபவர்களுக்குப் பந்தம் பிடிக்கும், சுயவெறுப்புள்ள பச்சோந்திகள் உண்டென்பது.
Quote:[size=12]தாங்களும் தமிழர் கலைகளின் வேர் அறிவதாக வேசம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலை பண்பாடுக்கழகம் சிலதை தெளிவாக அறிவித்த பிந்தான் இவை நடைபெறுகின்றன என்பதையும் கவனித்தல் நன்று. கலைபண்பாட்டுக்கழகம் பல விடயங்களை ஆய்வுரீதியாக சான்றுகள் சகிதம் சொல்ல முனைகிறது. வெறும் கட்டுரைகளை மையப்படுத்தாமல் அகழ்வாராய்ச்சிகளை மற்றும் பிராந்திய ஆய்வுகளை பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை அவற்றின் நம்பகத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தீர்மானிக்கின்றார்கள்</span>.
<span style='color:green'>கலைப் பண்பாட்டுக்கழகமும், பல நாட்டு அறிஞர்கள் கூடிய தமிழ்நாட்டு ஆராய்ச்சி மாநாடுகள் மட்டுமல்ல, இந்திய அரசும், தமிழக அரசும் உலகத் தமிழர்கள் அனைவரும், சதிர் என்றழைக்கப் படும் இன்றைய பரதநாட்டியம் தமிழரின் நாட்டியக் கலையென்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழக அரசின் சுற்றுலா வாரியமும், பரதநாட்டியத்தை தமிழ்நாட்டின் நாட்டியம் என்று தான் விளம்பரப் படுத்துகிறார்கள், பல தொல்பொருளாராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் தான் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது, உம்மமைப் போல ஒரு குடும்ப்பப் பெண்ணின் பொழுது போக்கு Home Page ஐ காட்டுவதல்ல ஆராய்ச்சிக் கட்டுரை
Quote:[size=12]சும்மா உங்கள் சமூகத்தைப் பற்றிப் பொய்த்தோற்றம் காட்டாமல்..பரதநாட்டியத்தின் நடைமுறை வடிவம் பற்றி மூடி மறைக்காமல் உண்மைகளை தரிச்சித்து உருப்படியான ஆய்வுகள் மூலம் திரிபான வராலாறுகளை திருத்த வகை செய்யுங்கள். நீங்கள் உங்களுக்குள் திருத்தினால் மட்டும் போதாது (அதையே செய்யக் காணம்) அதன் உலக வடிவமும் திருத்தப்பட வேண்டும். காரணம் இன்று உலகம் ஒரு கிராமமாகி விட்டது. ..! உலகம் உண்மையை தரிசிக்கவே விரும்புகிறது..! அதுக்கு உண்மையை அடையாளம் காணும் முறைகளும் தெரியும்</span>.
<span style='color:green'>எங்கள் சமூகம், தமிழ், நாம் தமிழர், உம்மைப் போன்ற கள்ள மனமுள்ள கற்றுக் குட்டியின் புலம்பலால், தமிழின் புகழ் கெட்டு விடப் போடுவதில்லை. எது உருப்படி, எது உருப்படியென்று தீர்மானிப்பதற்கு உமக்குத் தகுதியில்லை என்பது உம்முடைய விதண்டாவாதங்களிலிருந்தும், ஒரு தொடர்புமில்லாத பதில்களிலிருந்த்தும் எவரும் அறியலாம், அதை விட உம்முடைய தமிழரிலுள்ள வெறுப்பும் உம்மை உருப்படியாகத் தீர்மானிக்க விடாது.
<b>எந்தப் பதிவிலும், எல்லாம் தெரிந்தவர் மாதிரி, சும்மா உலகம், உலகம் என்று வார்த்தை ஜாலங்களில் உல்டா விடாதீங்க சார்!, நாங்கள் தமிழர்கள் இன்னொரு கிரகவாசிகள் இல்லை, நாங்களும் இந்த உலகத்தில் ஒரு பங்காளர்கள் தான்</b>,
Quote:[size=12]உங்களின் உண்மைக்குப் புறம்பான, சான்றுகளுக்கு அப்பாலான செருகல்கள் தாங்கிய புருடாக்கள் எனியும் உலகில் எடுபடாது</span>
[size=15][b]பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன்பு 4000, பின்பு இல்லை கி.மு. 2ம் நூற்றாண்டு, கி.மு 4000 இல் பரதநாட்டியத்தைக் காட்டும் தொல்பொருட் சிலை, ஐந்தாம் வேதம், செல்வி. குமாரசாமியின் கட்டுரை முரணானது. செல்வி. ராமச்சந்திரன் டாக்டர் பட்டத்தைக் கடையில் வாங்கியிருக்கலாம், தமிழர்களுக்கு என்றொரு தமிழ் மண் கிடையாது, தமிழரசர்கள் தங்களைத் தமிழராக நினைக்கவேயில்லையென்றும் புருடாக்கள் மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றைத் திரிக்கும் பச்சைப் பொய்யை நஞ்சாகக் கக்கியதும் நீர் தான், போய்யா, போய் வேலையைப் பாரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
_________________

