01-20-2006, 02:54 AM
Mathan Wrote:உன்மை சம்பவங்களை வைத்து நீங்கள் எழுதும் கதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் தூயா.
முகாம்களுக்கு அருகில் வசித்த போது இவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிக இனிமையாக அன்புடன் பழகுவார்கள், அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாது.
நன்றி மதண்ணா.
இப்ப கொஞ்சம் எழுத்து பிழை குறைவுதானே??
[b][size=15]
..
..

