01-19-2006, 08:23 PM
Luckyluke Wrote:சுகுமாரன்,
நீங்கள் தவறான கருத்துக்களை களத்தில் கொடுத்து இருக்கிறீர்கள்... சேர, சோழ, பாண்டிய மன்னர்களை எந்த வகையில் பிராமணர்கள் என்கிறீர்கள்.... இது கண்டிப்பாக வரலாற்றுப் பிழை.... ஆதாரம் தாருங்கள்.... திருவள்ளுவர், அவ்வையார், அதியமான் இவர்களை எந்த வகையில் பிராமணர் என்கிறீர்கள்?
ஆரூரண்ணன் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவேயில்லை என எழுதினார்.. பின்பு அவரே 1804 ஆண்டும் அதற்குப்பின்னர் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைச்சு மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினார்.. அப்படியிருக்கு இவரது விவாதம்..
ஏனைய இந்திய மொழிகளைப்போல தமிழும் சமஸ்கிருதத்துடன் பின்னிப்பிணைந்த மொழியென்று (அபச்சாரம் சுத்த சமஸ்கிருதமென்று) தெரியாத ஆருரண்ணா.. சமஸ்கிருதத்தை பிரிக்கப்போறாராம்..
தலைக்கொண்டைபோட்டு பட்டை பூனுல் அணிபவர் பிராமணர்தான்.. முனிவர் என்று சொல்லுவாங்க..
ஒளவையார் ஆதி பகலன் என்ற பிராமணருக்குப்பிறந்த அருட் குழந்தை.. ஆதி பகலன் முனிவராகி துறவறம் பூண்டநிலையில் சிவகாமி பாணர் என்னும் பிராமணர்களால் வளர்க்கப்பட்டவர்.. சிறுவயதிலிருந்தே விநாயகர் பக்தையான ஒளவை தனது அழகைக்கண்டு திருமணம்செய்ய விரும்பிய பண்ணையாரை திருமணம்செய்ய மறுத்து திருமணத்தன்று விநாயகப்பெருமானிடம் வேன்டி இளமைக்கோலம் துறந்து முதுமைக்கோலம் பெற்றதாக வரலாறு..
மூவேந்தர்கள் அதியமானை சிறையிலடைத்து பாரி மக்களை வற்புறுத்தி திருமணம்செய்ய முற்பட்டவேளை ஒளவையார் தலையிட்டு அறிவுபுகட்டி மூவேந்தது முன்னிலையில் அதியமானுக்கு திருமணம்செய்துவைத்ததாகவும் ஒரு வரலாறு..
சங்க காலத்தில் எல்வோரும் பிராமணர்களே.. சாதாரண மக்களை அந்தணர்கள் என்றும் தீட்சை பெற்றவர்கள் பிராமணரெண்றும் சொன்னார்கள்.. புலவர்கள் பூனூல் பட்டை தரித்த ஏழையாயிருந்;தார்கள்.. சங்கப்புலவர்கள் சங்கத்தலைப்பா அணிந்த வசதிபடைத்தவர்களாக இருத்தார்கள்.. திருவள்ளுவரின் குறளை ஈரடிக்கவிதை சங்க வரையறைக்கு புறம்பானது.. ஏற்றுக்கொள்ள முடியாதென மறுத்தபோது ஒளவையார் வந்து ஏற்றம் செய்யதாக வரலாறு..
இங்கு ஆருரன்கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த) கிறிஸ்தவர்கள் சங்ககாலத்தில் இருந்ததாக வரலாறில்லை.. இருந்தால் ஆரூரன் தாராளமாக கொண்டுவந்து முன்வைக்கலாம்..
பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த இவர்கள் எட்டப்பன்காலத்து துரோகிகள்.. வெள்ளைக்கார படையெடுப்பின்போது (இவர் சொல்லும் பிராமணர்கள் பரதநாட்டியம் வடிவமைக்கும்போது) வெள்ளைத்துரைக்கு குடை பிடித்து சாமரம்வீசிய ஒற்றர்கள்.. தற்போது இங்கு வந்து உரிமை கொண்டாடி சதிர் ஆடுகின்றார்கள்..
வாக்குண்டாம்
நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது..
பூக்கொண்டு துப்பார்
திருமேனி தும்பிக்கையான்பாதம்
தப்பாமற்சார்வார் தமக்கு..
வேளமுகத்து விநாயகனைத்தெழ
வாழ்வு மிகுத்துவரும்..
வெற்றிமுகத்து வேலனைத்தொழ
முத்தி மிகுத்துவரும்
8

