01-19-2006, 03:56 PM
நல்ல கேள்வி மதன். நானும் முன்பு சாதரணமாகத்தான் எழுதி வந்தேன். ஆனால் எனக்குப் பிறகு கருத்தெழுதவரும் சிலர் தலையங்கத்திற்கு கருத்தெழுதுவதை விட்டுவிட்டு எனது கருத்திற்கு நான் என்ன எழுதியுள்ளேன் என்பதைக் கூட சரியாகக் கவனிக்காமல் தம் பாணியில் கருத்தெழுதினார்கள். பாவம் அவர்களுக்கு புரியட்டுமேயென்று தான் தடித்த எழுத்தில் சில முக்கியமானவற்றை எழுதுகின்றென். உங்களுக்கு இது புரியுமென்பதால் இங்கு அதை தவிர்த்திருக்கின்றேன்.

