01-19-2006, 03:40 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்? எந்த எழுத்துருவில் எழுதுவது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு குறுகுறுப்பில் கேட்கின்றேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரியான கேள்வி! இதைப் பலரிடம் கண்டிருக்கின்றேன். சுகம் கேட்பதைக் கூட கண்குத்தும் அளவு சிவப்பு நிறத்தில் போடுவார்கள்
சரியான கேள்வி! இதைப் பலரிடம் கண்டிருக்கின்றேன். சுகம் கேட்பதைக் கூட கண்குத்தும் அளவு சிவப்பு நிறத்தில் போடுவார்கள்
[size=14] ' '

