01-19-2006, 03:38 PM
வசம்பு ஏன் எப்போதும் தடித்த எழுத்தையையே உபயோகிக்கிறீங்க? சாதாரணமாக முக்கியமான ஒரு விடயத்தை அல்லது கருத்தின் சாரத்தை தானே தடித்த போல்ட் செய்யப்பட்ட எழுத்துக்களில் எழுதுவார்கள்? எந்த எழுத்துருவில் எழுதுவது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஒரு குறுகுறுப்பில் கேட்கின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

