01-19-2006, 02:15 PM
<span style='color:green'><b>கண்டியில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.</b>
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை ஆட்சேபித்து, கண்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கை ஊழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடகவியலாளர் சங்கம், முஸ்லிம் ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் கண்டி நுவரேலிய ஊடகங்கள் சங்கங்கள் இணைந்து, மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
நோவூட் செய்தியாளர் ரஞ்சித் ராஜபக்ச மற்றும், கண்டி லங்காதீப செய்தியாளர், ஜே.ஏ.எல். ஜெயசிங்க ஆகியோருக்கான அச்சுறுத்தலை கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</span>
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை ஆட்சேபித்து, கண்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கை ஊழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடகவியலாளர் சங்கம், முஸ்லிம் ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் கண்டி நுவரேலிய ஊடகங்கள் சங்கங்கள் இணைந்து, மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
நோவூட் செய்தியாளர் ரஞ்சித் ராஜபக்ச மற்றும், கண்டி லங்காதீப செய்தியாளர், ஜே.ஏ.எல். ஜெயசிங்க ஆகியோருக்கான அச்சுறுத்தலை கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</span>
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
"
"
"

