01-14-2004, 09:23 PM
யுப்பான தனத இறாயதந்திர நகர்வுகளை மிகவும் அவதானமாக இலங்கையில் அரங்கேற்றி வருகின்றது தற்போது இரகசியமாக ஒரு சாட்டர் விமானத்தில் சுமார் 349 உல்லாசப்பயனிகளை கொன்டு வந்து இலங்கையில் இறக ஏற்பாடுகளை செய்துவருகிறது. இது பல தலைமைகளுக்கு பாரிய இறானுவரீதியான சந்தேகங்களை உண்டுபன்னியுள்ளது இதேபோன்ற ஒரு வேலையை யப்பான் அரசு 1978 ம் ஆண்டு வெற்றிகரமாக செய்திருந்தது தற்போது 349 உல்லாச பயனிகள் போன்றவர்களையும் இந்த வருடத்திற்குள் 900 உல்லாசப்பயனிகள் போன்றவர்களையும் இலங்கையில் இறக்க உள்ளனர்.

