01-19-2006, 01:55 PM
<b>திருமலையில் வான்படை ஜீப் வண்டி மீது கிளைமோர் தாக்குதல்! </b>
திருகோணமலை மாவட்டம் அனுராதபுரம் சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் ஸ்ரீ லங்கா வான்படையினர் பயணித்த ஜீவ் வண்டி ஒன்றின் மீது கிளைமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக ஸ்ரீ லங்கா வான்படையினரின் ஜீப் வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், முன்று வான்படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
திருகோணமலை மாவட்டம் அனுராதபுரம் சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் ஸ்ரீ லங்கா வான்படையினர் பயணித்த ஜீவ் வண்டி ஒன்றின் மீது கிளைமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக ஸ்ரீ லங்கா வான்படையினரின் ஜீப் வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், முன்று வான்படையினர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

