01-14-2004, 09:21 PM
ஆரபு நாட்டுடன் இலங்கை அரசு செய்துகொண்ட விமான கூட்டு உடன்படிக்;கைக்கு அமைய யுசை யுசயடியை தனது சேவையினை ஆரம்பித்துள்ளது இந்த விமானம் ஆனைனடந நுயளவ ரூ ழேசவா யுகசiஉய பகுதிகளுக்கு தனது சேவையினை மேற்கொன்டுவருகிறது. இந்திய பிரந்திய எல்லைக்குள் ஊடுருவி இருக்கும் முதலாவது அரபு நாட்டு விமானம் இதுவாக இருப்பதுடன் கடந்த பல தசாப்தங்களாக இந்தியா இந்த ஒப்பந்தத்தை தடுத்து வந்தமை முக்கியமான ஒரு விடயம். அதுமட்டுமல்லாமல் தற்போது சகானா விமானசேவை தனது சேவையை இலங்கைக்கு ஆரம்பித்துள்ளமை மிகவும் கவனிக்கப்படவேன்டியது.

