01-19-2006, 12:38 PM
<b>மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றில் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்பு
இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து சபாநாயகர் டபிள்.ஜே.எம். லொக்குபண்டா நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் 1ஆம் நாள்வரை ஒத்திவைத்துள்ளார்.
மூன்றாவது நாள் அமர்வுகள் ஆரம்பமாகியபோதே நாடாளுமன்றத்துக்குள் தமிழ்கட்சியினர் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதன்போது, நாடாளுமன்றத்தின் பின்புறக்கதவு வழியாகவே, செங்கோலை எடுத்து வருவதற்கும், சபாநாயகர் வருவதுக்கும் ஏற்றதாக இருந்த படியால் அதன் வழியாகவே சபாநாயகர் நடாளுமன்றத்தில் உள்நுழைந்தார்.
இன்று மூன்றாவது நாளாகவும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைந்ததினையடுத்து சபாநாயகர் அமர்வுகள் பெப்ரவரி மாதம் முதலாம் நாள் வரை ஒத்திவைத்துள்ளார்.
<i>[b]தகவல் மூலம்- சங்கதி</b></i>
இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து சபாநாயகர் டபிள்.ஜே.எம். லொக்குபண்டா நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் 1ஆம் நாள்வரை ஒத்திவைத்துள்ளார்.
மூன்றாவது நாள் அமர்வுகள் ஆரம்பமாகியபோதே நாடாளுமன்றத்துக்குள் தமிழ்கட்சியினர் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதன்போது, நாடாளுமன்றத்தின் பின்புறக்கதவு வழியாகவே, செங்கோலை எடுத்து வருவதற்கும், சபாநாயகர் வருவதுக்கும் ஏற்றதாக இருந்த படியால் அதன் வழியாகவே சபாநாயகர் நடாளுமன்றத்தில் உள்நுழைந்தார்.
இன்று மூன்றாவது நாளாகவும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக நடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைந்ததினையடுத்து சபாநாயகர் அமர்வுகள் பெப்ரவரி மாதம் முதலாம் நாள் வரை ஒத்திவைத்துள்ளார்.
<i>[b]தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

