01-14-2004, 07:20 PM
தாத்தா வயது போனால் இப்படித்தான்.
எதையும் சரியாக புரிந்துகொள்ளமுடிவதில்லை.
இன்னுமொருமுநை நான் எழுதியதை வடிவாக வாசிக்கவும்.
உங்களுக்கு நான் சொல்வது புரிந்திருந்தாலும். இந்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லிவிட்டேன் என்று கோபம் வரலாம். ஏனெனில் நீங்களும் அவர்கள் இரகம் தானே.
அவர்கள் பிரதேசவாதமும் மற்றவரைப்புறம்சொல்லியே பெரிய எழுத்தாளர் ஆனவர்கள்.
அதே போல்த்தான் நீங்களும் எப்போது மற்றவனை புறம் சொல்வதிலேயே வாழ்க்கையை போக்குகிறீர்கள்.
எனவே உங்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் உங்களில் புறம் சொல்வதாக இதை எடுத்தால் உங்கள் தவறு.
தவறை தவறு என்று சுட்டிக்கட்டுவது வேறு.
தானும் தன்பாடும் என்று இருக்கும் ஒரு பகுதி மக்களை
தமது பேச்சு வன்மையால் அவர்களை இழிவுபடுத்தி அதில் கைதட்டு வாங்குவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை அது தான் எழுதினேன்.
இனி என்னவாவது நீங்கள் சொல்லுங்கள் ஆனால் இப்படியானவர்களை பெரிய எழுத்தாளர்கள் என்றுமட்டும் சொல்லாதீர்கள்.
நீங்களாச்சு உங்கள் எழுத்தாளர்களாச்சு
எதையும் சரியாக புரிந்துகொள்ளமுடிவதில்லை.
இன்னுமொருமுநை நான் எழுதியதை வடிவாக வாசிக்கவும்.
உங்களுக்கு நான் சொல்வது புரிந்திருந்தாலும். இந்த எழுத்தாளர்கள் பற்றி சொல்லிவிட்டேன் என்று கோபம் வரலாம். ஏனெனில் நீங்களும் அவர்கள் இரகம் தானே.
அவர்கள் பிரதேசவாதமும் மற்றவரைப்புறம்சொல்லியே பெரிய எழுத்தாளர் ஆனவர்கள்.
அதே போல்த்தான் நீங்களும் எப்போது மற்றவனை புறம் சொல்வதிலேயே வாழ்க்கையை போக்குகிறீர்கள்.
எனவே உங்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் உங்களில் புறம் சொல்வதாக இதை எடுத்தால் உங்கள் தவறு.
தவறை தவறு என்று சுட்டிக்கட்டுவது வேறு.
தானும் தன்பாடும் என்று இருக்கும் ஒரு பகுதி மக்களை
தமது பேச்சு வன்மையால் அவர்களை இழிவுபடுத்தி அதில் கைதட்டு வாங்குவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை அது தான் எழுதினேன்.
இனி என்னவாவது நீங்கள் சொல்லுங்கள் ஆனால் இப்படியானவர்களை பெரிய எழுத்தாளர்கள் என்றுமட்டும் சொல்லாதீர்கள்.
நீங்களாச்சு உங்கள் எழுத்தாளர்களாச்சு

