01-19-2006, 04:38 AM
<span style='color:red'><b>திருகோணமலையில்; வெள்ளைவான் நடமாட்டம் அதிகரிப்பு! பீதியில் மக்கள்!! </b>
திருகோணமலை அன்புவழிபுரம், மற்றும் அபயபுரம் ஆகிய இடங்களில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக வெள்ளை வான்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலமைகளால் அண்மைக் காலமாக இப்பிரதேச மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இரவுநேர வெள்ளைவான்கள் காரணமாக தம் நிந்மதியினை இழந்த இப்பிரதேச தமிழ் மக்கள் தமக்கு போதிய பாதகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்காணிப்புக்குழுவினரும் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரிதும் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.
மாலை நேரங்களில் எதுவும் நடக்கலாம் என்ற பீதியினால்; தமது வீடுகளிலேயே முடங்குவதுடன் தமது வீட்டின் முன்முற்றத்திற்கே இறங்க பயத்துடன் வாழ்ந்து வருகின்ற நிலைமையே அங்கு காணப்படுகிறது.</span>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
திருகோணமலை அன்புவழிபுரம், மற்றும் அபயபுரம் ஆகிய இடங்களில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக வெள்ளை வான்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலமைகளால் அண்மைக் காலமாக இப்பிரதேச மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இரவுநேர வெள்ளைவான்கள் காரணமாக தம் நிந்மதியினை இழந்த இப்பிரதேச தமிழ் மக்கள் தமக்கு போதிய பாதகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்காணிப்புக்குழுவினரும் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரிதும் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.
மாலை நேரங்களில் எதுவும் நடக்கலாம் என்ற பீதியினால்; தமது வீடுகளிலேயே முடங்குவதுடன் தமது வீட்டின் முன்முற்றத்திற்கே இறங்க பயத்துடன் வாழ்ந்து வருகின்ற நிலைமையே அங்கு காணப்படுகிறது.</span>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

