01-19-2006, 04:28 AM
<b>திருமலையில் 3 தமிழ் இளைஞர்கள் கைது! </b>
திருக்கோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேசம் இலங்கைத்துறை என்னும் இடத்தில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த 3 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த செய்வாய்கிழமை தோப்பூர் பட்டியடி இராணுவ காவலணில் இடம்பெற்றது.
கணேசமூர்த்தி நாகராசா வயது 18, தம்பிநாதன் லகேஸ்வரன் வயது 20 பாக்கியதுரை திலீபன் வயது 18 ஆகியோர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளாக்கள் என்பது பற்றிய விபரங்ளைப் பெறமுடியாது உறவினர்கள் அலைந்து திரிகின்றனா
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
திருக்கோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேசம் இலங்கைத்துறை என்னும் இடத்தில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த 3 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த செய்வாய்கிழமை தோப்பூர் பட்டியடி இராணுவ காவலணில் இடம்பெற்றது.
கணேசமூர்த்தி நாகராசா வயது 18, தம்பிநாதன் லகேஸ்வரன் வயது 20 பாக்கியதுரை திலீபன் வயது 18 ஆகியோர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளாக்கள் என்பது பற்றிய விபரங்ளைப் பெறமுடியாது உறவினர்கள் அலைந்து திரிகின்றனா
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

