01-19-2006, 03:23 AM
<span style='color:red'><b>திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்: மரண விசாரணையில் தீர்ப்பு </b>
திருகோணமலை கடற்கரை பகுதியில் ஜனவரி 2 ஆம் நாள் 5 தமிழ் மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை நீதிபதி வீ.இராமகமலன் நேற்று புதன்கிழமை தீர்ப்பு அளித்தார்.
இது தொடர்பான மரண விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்களினாலேயே அவர்கள் பலியானதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவர் சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டார்.</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
திருகோணமலை கடற்கரை பகுதியில் ஜனவரி 2 ஆம் நாள் 5 தமிழ் மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை நீதிபதி வீ.இராமகமலன் நேற்று புதன்கிழமை தீர்ப்பு அளித்தார்.
இது தொடர்பான மரண விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட காயங்களினாலேயே அவர்கள் பலியானதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறும் அவர் சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டார்.</span>
<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
"
"
"

