01-13-2004, 06:36 PM
பிரதேசவாதம் பேசிறதிலேயே தெரிகிறது சண்டியர் என்று.
அதற்காக இலக்கிய சண்டியர் என்று சொல்லவேண்டுமா?
தலைவிதியப்பா இவர்களை எல்லாம் பெரிய எழுத்தாளர் என்று தூக்கிபிடிக்க இன்னொரு கூட்டம்
ஒருத்தர் கொழும்பிலிருந்து வெளிநாட்டுத்தமிழரை திட்டித்தீர்க்கிறார்.
இன்னுமொருவர் எங்கிருக்காரோ தெரியாது. கொழும்பு தமிழரில் தனது துவேசத்தை காட்டுகிறார்.
இவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு பேட்டி.
ஒருவன் வாழும் இடத்தை வைத்தே அவனைப்பற்றி கணிக்ககூடிய அறிவுள்ளவர்கள் இலங்கைத்தமிழ்எழுத்தாருக்குள் தான் இருப்பார்பார்கள்.
இவர்களில் நூல்களை நான் படிப்பதேயில்லை.
தவறுதலாக படித்து இவர்களில் துவேச எண்ணங்கள் எனக்குள்ளும் புகுந்துவிடாமல் இருக்க இறைவன் தான் அருள் புரியவேண்டும்.
மனிதகுலமே பயன்படக்கூடிய நல்ல எழுத்துக்களை இவர்கள் எழுதவே மாட்டார்களா?
அதற்காக இலக்கிய சண்டியர் என்று சொல்லவேண்டுமா?
தலைவிதியப்பா இவர்களை எல்லாம் பெரிய எழுத்தாளர் என்று தூக்கிபிடிக்க இன்னொரு கூட்டம்
ஒருத்தர் கொழும்பிலிருந்து வெளிநாட்டுத்தமிழரை திட்டித்தீர்க்கிறார்.
இன்னுமொருவர் எங்கிருக்காரோ தெரியாது. கொழும்பு தமிழரில் தனது துவேசத்தை காட்டுகிறார்.
இவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு பேட்டி.
ஒருவன் வாழும் இடத்தை வைத்தே அவனைப்பற்றி கணிக்ககூடிய அறிவுள்ளவர்கள் இலங்கைத்தமிழ்எழுத்தாருக்குள் தான் இருப்பார்பார்கள்.
இவர்களில் நூல்களை நான் படிப்பதேயில்லை.
தவறுதலாக படித்து இவர்களில் துவேச எண்ணங்கள் எனக்குள்ளும் புகுந்துவிடாமல் இருக்க இறைவன் தான் அருள் புரியவேண்டும்.
மனிதகுலமே பயன்படக்கூடிய நல்ல எழுத்துக்களை இவர்கள் எழுதவே மாட்டார்களா?

