01-18-2006, 07:58 PM
இரசிகை
தங்கள் கவிதை வழக்கம்போல் அருமையாகத்தான் இருக்கின்றது.
ஒரு சந்தேகம்: படத்தில் மனைவி நிலத்தில் இருந்தாலும் கையில் தடி அல்லவா வைத்திருக்கின்றார்!
அது கணவருடைய ஊன்றுகோலா? அல்லது அவருக்கு உறைக்க ஓர் அடி போடுவதற்கா? (நகைச்சுவைக்காக எழுதினேன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்)
யதார்த்தமான கவிதை. நன்றிகள் பல.
தங்கள் கவிதை வழக்கம்போல் அருமையாகத்தான் இருக்கின்றது.
ஒரு சந்தேகம்: படத்தில் மனைவி நிலத்தில் இருந்தாலும் கையில் தடி அல்லவா வைத்திருக்கின்றார்!
அது கணவருடைய ஊன்றுகோலா? அல்லது அவருக்கு உறைக்க ஓர் அடி போடுவதற்கா? (நகைச்சுவைக்காக எழுதினேன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்)
யதார்த்தமான கவிதை. நன்றிகள் பல.

