01-13-2004, 02:05 PM
யாழில் முதல் விடுகு,
விசும்பளவு எண்ணம்,
பிண்டமளவு உவகை,
நாவசைக்கும் நற்றமிழ் ஐயைக்கு முதலில் சென்னிதாழ்த்தி,
வண்டமிழில் சொல்லாடும் வல்லியங்களுக்கு இருஇறை உயர்த்தி,
"செய்கதவம் செய்கதவம் நன்னெஞ்சே தவம்செய்தால்
எய்தவிரும்பிய தனைத்தும் எய்தலாம்-வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இனிது"-அவ்வைமொழியை சிந்தையில் நிறுத்தி
இந்த சிறியவனும் தகைத்தமிழரோடு அளவளாவ வருகின்றேன்.
விசும்பளவு எண்ணம்,
பிண்டமளவு உவகை,
நாவசைக்கும் நற்றமிழ் ஐயைக்கு முதலில் சென்னிதாழ்த்தி,
வண்டமிழில் சொல்லாடும் வல்லியங்களுக்கு இருஇறை உயர்த்தி,
"செய்கதவம் செய்கதவம் நன்னெஞ்சே தவம்செய்தால்
எய்தவிரும்பிய தனைத்தும் எய்தலாம்-வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இனிது"-அவ்வைமொழியை சிந்தையில் நிறுத்தி
இந்த சிறியவனும் தகைத்தமிழரோடு அளவளாவ வருகின்றேன்.

