Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம
#4
<b>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு நடவடிக்கையால் இன்றும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு. </b>

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தடையேற்ப்படுத்தியதால் இன்றும் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று காலை 9.30 க்கு சபாநாயகர் டப்ளியூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. நாடாளுமன்ற கூடிய வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்ககைகளை ஆரம்பித்தனர். இதனால் செங்கோல் சபாநாயகரின் ஆசனத்திற்கு பின்புறம் உள்ள வழியாக சபைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை நேற்றிரவு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ மற்றும் சபாநாயகர் டபிள்யு ஜே. எம் லொக்குபண்டார ஆகியோர் தமிழ்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் சிறிது கால அவகாசம் வழங்கும்படி கோரியதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 06:54 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 07:59 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 03:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 03:05 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 03:44 AM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 04:24 AM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 04:26 AM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 12:33 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 12:38 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)