01-18-2006, 02:40 PM
<b>அக்கரைப்பற்றில் 2வது நாளாகத் தொடரும் வழமை மறுப்புப் போராட்டம் </b>
நேற்று முந்நாள் அக்கரைப்பற்றில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இன்றும் இரண்டாவது நாளாக பாரிய அளவில் வழமை மறுப்பு நடவடிக்கைகள் அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வீதிகள் எங்கும் தடைகளை எற்படுத்துவதற்காக பெரியளவில் டயர்கள், தார் பீப்பாய்கள் என்பவை இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் யாவும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
இன்றைய இரண்டாம் நாள் வழமை மறுப்புப் போராட்டம் காரணமாக முற்றாய இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
நேற்று முந்நாள் அக்கரைப்பற்றில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இன்றும் இரண்டாவது நாளாக பாரிய அளவில் வழமை மறுப்பு நடவடிக்கைகள் அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வீதிகள் எங்கும் தடைகளை எற்படுத்துவதற்காக பெரியளவில் டயர்கள், தார் பீப்பாய்கள் என்பவை இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் யாவும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
இன்றைய இரண்டாம் நாள் வழமை மறுப்புப் போராட்டம் காரணமாக முற்றாய இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

