01-18-2006, 02:34 PM
<b>கண்காணிப்புக்குழு அலுவலகத்தின் மீதான தாக்குதலை நடத்தியவர்கள்; விடுதலைப்புலிகளோ, இராணுவமோ இல்லை - <i>ஹெக்லண்ட்</i></b>
அண்மையில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. அதேபோல் இந்த தாக்குதல்களுடன் ஸ்ரீ லங்கா இராணுவத்திற்கும் தொடர்புகள் இல்லை என்று கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹெக்லண்ட் பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அலுவலகம் மீதான தாக்குதல்களை நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோ, அல்லது ஸ்ரீ லங்கா இராணுவமோ அல்லாமல் வேறொரு தரப்பினரே. அவர்கள் யார் அவர்களின் எண்ணம் என்ன என்பது பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இப்போது அது பற்றி நான் எதுவும் கூறிக்கொள்ள விரும்பவில்லை.
போதிய பாதுகாப்பு இருப்பதாக நாம் கருதகினறோம். தற்போது எங்களுடைய பாதுகாப்பினை நாம் மேலும் அதிகரித்தள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
அண்மையில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. அதேபோல் இந்த தாக்குதல்களுடன் ஸ்ரீ லங்கா இராணுவத்திற்கும் தொடர்புகள் இல்லை என்று கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹெக்லண்ட் பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அலுவலகம் மீதான தாக்குதல்களை நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோ, அல்லது ஸ்ரீ லங்கா இராணுவமோ அல்லாமல் வேறொரு தரப்பினரே. அவர்கள் யார் அவர்களின் எண்ணம் என்ன என்பது பற்றி எமக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இப்போது அது பற்றி நான் எதுவும் கூறிக்கொள்ள விரும்பவில்லை.
போதிய பாதுகாப்பு இருப்பதாக நாம் கருதகினறோம். தற்போது எங்களுடைய பாதுகாப்பினை நாம் மேலும் அதிகரித்தள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

