01-18-2006, 02:30 PM
<b>திருமலையில் கண்காணிப்புக்குழு விலகியதையடுத்து அதன் அலுவலகத்தில் இருந்த கொடியை
விசமிகள் அரைக்கபம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர. </b>
திருகோணமலை நகரில்
நேற்று மாலையில் இருந்து தமது பணிகளை
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர்
விலக்கியுள்ள நிலையில் இன்று
அதன் அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த
அவர்களின் கொடியினை
விசமிகள் சிலர் அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர்.
இதனால் அப்பகுதிகளால் சென்ற மக்கள்
பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
<i>இந்த அலுவலகம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தில் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது</i>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
விசமிகள் அரைக்கபம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர. </b>
திருகோணமலை நகரில்
நேற்று மாலையில் இருந்து தமது பணிகளை
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர்
விலக்கியுள்ள நிலையில் இன்று
அதன் அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த
அவர்களின் கொடியினை
விசமிகள் சிலர் அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர்.
இதனால் அப்பகுதிகளால் சென்ற மக்கள்
பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
<i>இந்த அலுவலகம் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தில் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது</i>
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

