Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார்
#3
<b>"உலகம் எம் பக்கம் என்று நாம் சொல்லவில்லை. உண்மையின் பக்கம் உலகம் நிற்க வேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையின் பக்கம் நிற்காவிட்டாலும் இந்த பிராந்தியத்திலே நிற்க வேண்டிய அவசியம் என்ன என்று உலகம் தேட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது</b>"

"<b>இனியும் என்ன யோசிக்க இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை நுழைப்பது என்பது. சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம்</b>"

அமெரிக்க தூதரின் கருத்துக்கு பாலகுமார் அவர்கள் சொன்ன பதிலில் இருந்து...! மக்கள் சார்ந்து யதார்த்ததை சிந்திக்க புலிகள் தவறுவதில்லை.

http://www.eelampage.com/?cn=23482
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 01-18-2006, 07:50 AM
[No subject] - by kuruvikal - 01-18-2006, 10:38 AM
[No subject] - by Netfriend - 01-18-2006, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)