01-13-2004, 01:41 AM
அவர் கூறுவதிலும் உண்மை இல்லாமலில்லை. சில கூட்டங்கள் தமக்குச் சார்பான சிலரை எழுத்தாளரென மேடைகளிலும் ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தும்போது.. அவர்களுடைய எழுத்துக்கள் இலகுவாக பரவலாக்கப்பட்டு அதை அவரும் பார்த்திருக்கலாம். தற்போதைக்கு இவ்வளவுதான் கூற முடியும்.
.

