01-12-2004, 10:54 PM
தை பிறந்தால் வழி புறக்கும் என்டு எல்லோ சொல்லுறது .
இந்தியாவின் மத்திய அரசு நிதி ஒதுக்கேக்கை பிராந்திய பாதுகாப்புக்கும் ஒரு பெரிய தொகையை ஒதுக்கிறதாம் அதிலை இப்ப இலங்கையில இருக்கிற ஒரு தேசவிரோதக்கும்பல் குளிர்காயினம். இந்த நிதியிலை ஒரு குறிப்பிட்ட வீதம் அந்த தேசத்துரோக மண்டைதீவிலை தனி ஆட்ச்சி நாடாத்தும் கும்பலுக்கு கொடுபடுகிறதாம் அது இலங்கை ருhபாய்களில் கோடிகணக்கிலை ஒரு வருடத்திலை வருகிறதாம். அப்பாட இப்ப இவை புது தொழிலை தொடங்கிவிட்டினம் தெரியுமோ இப்ப உலக தமழ் வானொலி ஒன்டு தொடங்கி இருக்கினம் இப்ப இனையத்திலை றயல் போடுகினம் பன்பலைவரிசை மத்திய அலைவரிசை குறும் அலைவரிசை அனைத்திலையும் ஒரே தினத்திலை வரப்போகுதாம் உலகம் முளுக்க அப்ப பாருங்கோவன் என்ன நாட்டிலை நடக்குது என்டு அதுமட்டுமோ அவ்வளவுக்கு தேவை இருக்குதாம் தமிழரை அளிக்கவே தீர்மானம் எடுத்தாச்சுப்போலை அதுபோக அதிலை வேலை செய்யுறதுக்கு விசேடமாக தெரிவு செய்யப்பட்டிருக்காம். அண்மையிலை ஜரோப்பாவிலை இருந்துபோனவரும் வேலை செய்யுறாராம் சும்மா 30000 ஆயிரம் மாத சம்பளமாம் என்டு கேள்வி அதுமட்டுமோ தற்போது விசேடமாக எடுத்தவர்களுக்கு பயிற்சி நடக்குதாம் பயிற்சிகாலத்திலையும் சம்பளம் ஜனாதிபதிக்குக்கொடுக்கிறமாதிரித்தானாம் கொடுக்கினம் அப்பபாருங்கோ எதிர்கால திட்டம் என்ன என்டு. அதுமட்டுமோ அந்த கட்சியின் தலைவரும் இப்ப இந்தியாவிலைதானாம் நிக்குறார். அடத்த கட்ட தேர்தல் ஏற்பாடுகளுக்க அனைத்து உதவிகளும் அயல்நாடு செய்யும் பயப்படமல் களத்திலை இறங்கச்சொல்லி ஆலோசனையாம்.
தமிழ் மக்களை ஒருமுறை ஆண்டே தீருவன் என்டு நிக்கிறார் அதுமட்டுமோ தற்போது தன்னிடம் உள்ள பனத்தில் 25 வருடத்திற்கு குறையாமல் இலங்கை நாட்டை ஆளும் தைரியம் இருப்பதாக தனது நண்பர் ஒருவருக்க சொன்னாராம் அந்த சந்தர்பத்தில் தமிழர்தரப்பை சாடியதாகவும் வெகுவிரைவில் தனது கையில் வடக்க கிழக்கு வந்தவிடும் என்டு ஒரு சிரிப்பு சிரித்தாராம்.
இவங்களுக்க எல்லாம் மகேஸ்வரபடலம்தான் சரி. தமிழனை காப்பாற்ற கடவுள் உயிருடன் பிறக்கவேன்டும் போல எனக்க தோன்றுது.
இந்தியாவின் மத்திய அரசு நிதி ஒதுக்கேக்கை பிராந்திய பாதுகாப்புக்கும் ஒரு பெரிய தொகையை ஒதுக்கிறதாம் அதிலை இப்ப இலங்கையில இருக்கிற ஒரு தேசவிரோதக்கும்பல் குளிர்காயினம். இந்த நிதியிலை ஒரு குறிப்பிட்ட வீதம் அந்த தேசத்துரோக மண்டைதீவிலை தனி ஆட்ச்சி நாடாத்தும் கும்பலுக்கு கொடுபடுகிறதாம் அது இலங்கை ருhபாய்களில் கோடிகணக்கிலை ஒரு வருடத்திலை வருகிறதாம். அப்பாட இப்ப இவை புது தொழிலை தொடங்கிவிட்டினம் தெரியுமோ இப்ப உலக தமழ் வானொலி ஒன்டு தொடங்கி இருக்கினம் இப்ப இனையத்திலை றயல் போடுகினம் பன்பலைவரிசை மத்திய அலைவரிசை குறும் அலைவரிசை அனைத்திலையும் ஒரே தினத்திலை வரப்போகுதாம் உலகம் முளுக்க அப்ப பாருங்கோவன் என்ன நாட்டிலை நடக்குது என்டு அதுமட்டுமோ அவ்வளவுக்கு தேவை இருக்குதாம் தமிழரை அளிக்கவே தீர்மானம் எடுத்தாச்சுப்போலை அதுபோக அதிலை வேலை செய்யுறதுக்கு விசேடமாக தெரிவு செய்யப்பட்டிருக்காம். அண்மையிலை ஜரோப்பாவிலை இருந்துபோனவரும் வேலை செய்யுறாராம் சும்மா 30000 ஆயிரம் மாத சம்பளமாம் என்டு கேள்வி அதுமட்டுமோ தற்போது விசேடமாக எடுத்தவர்களுக்கு பயிற்சி நடக்குதாம் பயிற்சிகாலத்திலையும் சம்பளம் ஜனாதிபதிக்குக்கொடுக்கிறமாதிரித்தானாம் கொடுக்கினம் அப்பபாருங்கோ எதிர்கால திட்டம் என்ன என்டு. அதுமட்டுமோ அந்த கட்சியின் தலைவரும் இப்ப இந்தியாவிலைதானாம் நிக்குறார். அடத்த கட்ட தேர்தல் ஏற்பாடுகளுக்க அனைத்து உதவிகளும் அயல்நாடு செய்யும் பயப்படமல் களத்திலை இறங்கச்சொல்லி ஆலோசனையாம்.
தமிழ் மக்களை ஒருமுறை ஆண்டே தீருவன் என்டு நிக்கிறார் அதுமட்டுமோ தற்போது தன்னிடம் உள்ள பனத்தில் 25 வருடத்திற்கு குறையாமல் இலங்கை நாட்டை ஆளும் தைரியம் இருப்பதாக தனது நண்பர் ஒருவருக்க சொன்னாராம் அந்த சந்தர்பத்தில் தமிழர்தரப்பை சாடியதாகவும் வெகுவிரைவில் தனது கையில் வடக்க கிழக்கு வந்தவிடும் என்டு ஒரு சிரிப்பு சிரித்தாராம்.
இவங்களுக்க எல்லாம் மகேஸ்வரபடலம்தான் சரி. தமிழனை காப்பாற்ற கடவுள் உயிருடன் பிறக்கவேன்டும் போல எனக்க தோன்றுது.

