06-23-2003, 11:25 AM
மனுநீதி அன்று பெரிய புராணத்தில் ஆனால் இன்று வன்னியில்....வாழ்க வளர்க மனு நீதி! நாம் யார் என்பதை மனுநீதி வழியில் காட்டி நிற்கும் புதிய சோழ மன்னர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
செய்திகள் தந்த பித்தா உங்களுக்கும் நீதியின் பெயரால் நன்றிகள்!
செய்திகள் தந்த பித்தா உங்களுக்கும் நீதியின் பெயரால் நன்றிகள்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

