01-18-2006, 08:06 AM
RaMa Wrote:தூயா உங்கள் புலத்திலிருந்து புலம்பல் நல்லாய் இருக்கு. உண்மை நிகழ்வுகளுக்கு கற்பனை பாத்திரம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி சகோதரி.
தவறுகளையும் சுட்டி காட்டினால், அடுத்த புலம்பல் மேலும் நன்றாக எழுத உதவியாக இருக்கும்..
[b][size=15]
..
..

